வெள்ளை விஷம்.
================
இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி:
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த
சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக
மறுக்கிறதா?
கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து
தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்.
ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப்
பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று
கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச்
சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான்
இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன்
குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச்
செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு
ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.
பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை
அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார்
செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள்
தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத்
தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய
என்னென்ன ரசயானப் பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்
நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது
குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு
பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70
சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு
200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படு
கிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு
நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம்
என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சை
டு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில்
சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து,
செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு
அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை
சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற
பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு
தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங்
சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ்
தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும்
சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க
படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை
ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது
வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத
காலத்துக்கும் அதிகமான சீனிகளை
சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள
சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம்
மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக
மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை,
குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன்,
இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த
அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள்
அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக
அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம்,
பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு
வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால்
உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ,
சர்க்கரை வியாதியோ வராது.
நண்பர்களே (முக்கியம்]
படித்துவிட்டு சரியென்று தோன்றினால்
பகிருங்கள்....
No comments:
Post a Comment