Tuesday 3 November 2020

pink salt

#உணவில்_சாதாரண_உப்புக்கு
#பதிலாக……❓

#இந்துப்பு_பயன்_படுத்தலாமா…❓
#எந்தவகை_உப்பு_நல்லது ❓

⭐ கல் உப்பை விட இந்துப்பே சிறந்தது என்று வரும் ஏராளமான பதிவுகளை பார்த்து அனைவரும் இந்துப்பு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்..❗

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைப் போல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண்சத்துகளும் இருக்கின்றன. 

கல் உப்பு நல்லது என்றாலும் சோடியம் அளவு அதிகரித்தால் இதய நோய் வரலாம். அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்பு வரும். இவற்றையெல்லாம் சரிசெய்ய பொட்டாசியம் குளோரைடு மற்றும் இயற்கையாகவே அயோடின் சத்து உள்ள இந்துப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. 

இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போல ஒரு பொருளை பயன்படுத்தும் போது அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு அல்லது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயன்படுத்துவதே சிறந்தது..❗

👉கல் உப்பில் 94 சதவிகிதம் சோடியம் உள்ளது..

👉இந்துப்பில் 96 சதவிகிதம் பொட்டாசியம் உள்ளது..

நம் உடலுக்கு தேவை சோடியமே தவிர பொட்டாசியம் கிடையாது. 

நம் மூதாதையர்கள் #மருந்திற்காக மட்டுமே இந்துப்பை பயன்படுத்தி உள்ளனர்..

பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள்
மட்டும் இந்துப்பை பயன்படுத்தினால் போதும். பொட்டாசியக்குறைபாடு சரியாகி விடும். அனைவரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது பெரிய வணிக வியூகம்..

👉 ஒரு கிலோ கல் உப்பு அதிக 
பட்சம் ரூ.10...

👉 இந்துப்பு ஒரு கிலோ குறைந்த பட்சம் 
ரூ.80. அதிக பட்சம் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது...

சில பதிவுகளில் நம் முன்னோர்கள் இந்துப்பைத்தான் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் வருகிறது...❗❓

ஆம்...பயன்படுத்தினார்கள்...❗

#வைத்தியர்கள் மட்டும் மருந்திற்காக பயன்படுத்தினார்கள்...

இயற்கையான முறையில் உப்பளங்களில் தயார் செய்யப்படும் உப்பே உடலுக்கு நன்மை தரக்கூடியது...

பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள் அதனை நிவர்த்தி செய்ய வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்துப்பை பயன்படுத்த வேண்டும்...

தமக்கு தாமே இந்துப்பை பயன்படுத்தினால்.சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்..

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொன்னாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

🔯 #இந்துப்பு_பயன்கள்_என்ன❓

⭐ பொட்டாசியம் குறைபாட்டால் சிலர் புத்தி சுவாதீனம் பிடித்தவர்கள் போன்று காணப்படுவார்கள். அவர்களுக்கு உணவில் இந்துப்பை சேர்த்து கொடுத்து வந்தால் அவர்களின் புத்தி சுவாதீனம் தீரும்..

⭐ ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சுவையின்மை பிரச்சினையைச் சரிசெய்யும். 

⭐ எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கவும் இந்துப்பு பயன்படுத்துவதன் மூலம் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

⭐ உடல்பருமன் பிரச்சினையிலிருந்து காத்துக்கொள்ள இந்துப்பு பயன்படுத்தலாம். 

⭐ மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது இந்துப்பு. 

⭐ உண்ணும் உணவில் தொடங்கி உடலில் ஏற்கெனவே உள்ள சக்தியை ஆற்றலாக மாற்ற பயன்படுத்தும் உயிர் வேதியியல் செயல்முறைகளின் கலவையே வளர்சிதை மாற்றம். இந்தப் பணியைச் சரியாக செய்ய இந்துப்பு உதவும். 

⭐ செரிமானத்தைத் தூண்டும். 

⭐ மலசிக்கலை நீக்கும்.

⭐ மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். 

⭐ சீக்கிரம் வயதாவதைத் தள்ளிப்போட உதவும். 

⭐ சுவாசத்தைச் சீராக்கும். 

⭐ தசைப்பிடிப்பைக் குறைக்கும். 

⭐ சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 

⭐ சைனஸ் பிரச்சினை வராமல் தடுக்கும். 

⭐ நாள் பட்ட சளி,இருமல் உள்ளவர்கள் இந்துப்பை பயன்படுத்தலாம்..

இப்படி பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்கவும் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கவும் உதவுகிறது.

🈵 #சிறுநீரகச்_செயலிழப்பில்_இருந்து #இந்துப்பு_பாதுகாக்குமா❓

"" சிறுநீரகச் செயலிழப்பில் இருந்து இந்துப்பு பாதுகாக்கும் "" என்ற செய்தி முகநூல், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணையங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. உண்மையிலேயே இந்துப்புக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. சோடியம் நம் உடலில் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். 

👉 சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்திருக்கும். அதேவேளையில் பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். சிலருக்கு பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். 

👉 சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப்
பயன்படுத்தலாம். 

👉 பொட்டாசிய குறைபாட்டால் சிறுநீரகம் செயல் இழக்க நேருமானால் இந்துப்பை பயன் படுத்தலாம். மற்றவர்கள் கண்டிப்பாக இந்துப்பை பயன் படுத்தக்கூடாது. பாதிப்பு ஏற்படும்.

👉 பொட்டாசியத்தின் அளவு ஓரளவு அதிகரித்ததும் கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். மற்றபடி இந்துப்பு பயன்படுத்தியதால் சிறுநீரகம் செயலிழப்பு குணமாகும் என்பது  சொல்லப்படும் தகவல்கள் 100% உண்மையல்ல பொய்…❗

🔴 அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

இந்துப்பு என்றில்லை, எந்த உப்பாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வதே நல்லது.

Sunday 27 September 2020

before intercource

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
**********************************

 பெண்ணுடன் உறவு கொள்ளும் போது விந்து விணாகாமல் இருக்கவும், உயிர்சத்தியை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளவும் சிறந்ததொரு முறையை அகத்தியர் கூறியுள்ளார். இதே முறையை மறைப்பில்லாமல் கோரக்கரும் தனது சந்திரரேகை என்னும் நூலில் கூறியிருப்பது
ஆய்வுக்குரியதாகும். இன்று அறிவியல்
வளர்ச்சியின் காரணமாய் புணர்ச்சிக்கென்று எத்தனையே மருந்துகள் வந்திருந்தாலும் அவைகள் உறவு நேரத்தை அதிகரிக்குமே தவிர விந்துவை நிறுத்தாது மேலும் அவைகளால் உடலுக்கு பல கேடுகள்
உண்டாகும். எந்தவொரு பக்கவிளைவும்
இல்லாத வகையில் விந்துவை உள்நிறுத்தி உயிர்சக்தியை தக்க வைத்துக்கொள்ள நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த முறைகளை அருளியுள்ளனர். அதைப்பற்றிய அதை பற்றிய ஓர் விளக்கம்.

கலவியல் தம்பனம்- அகத்தியர்:-
*************************************

"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".
- அகத்தியர் கலைஞானம் 1200

பொருள்:
***********

கலவியல் தம்பனத்தை சொல்கிறேன் கேள்,
மனதை ஓர் நிலைபடுத்தி புருவமையத்தில் குவித்து முச்சை நன்கு இழுத்து அடக்கிக்கொண்டு வசியசிவ என்பதை மாறி செபிக்கவும் அதாவது "ஓம் சிவயவசி" என்று 100-உரு மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களை புணர்ந்தால் விந்து விழாது
தம்பித்துக்கொள்ளும்.

இது உண்மை, இதை உலக மக்களுக்கு
சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான் வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள் மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்கிறார்
அகத்தியர்.

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
***********************************

"பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்
பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்
உத்தமியாள் தன்னுடனே புணரும் போது
உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே
பத்தினியாள் இச்சைகாமம் பருகத் தாக்கி
மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே"

"போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து
கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே"

"இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட
எடுத்தணைத்தார் மூவர்களும்
பெண்ணைத்தானே
விந்து நிலையா மூட மாந்தர்
விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்
அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்
ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்".
           - கோரக்கர் சந்திரரேகை

பொருள்:
***********

பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த முறையை சொல்கிறேன் கேளுங்கள், காம எண்ணத்தோடு கண்ட பெண்களை தேடி திரியாதீர்கள், பெண்களை பார்த்து காம புலம்பல் புலம்பாதீர்கள், உங்கள் மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள், அப்படி உறவு கொள்ளும் போது உங்கள்
விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள், மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி
விடாதீர்கள்.

போகத்தின்போது விந்து வெளியேறி
வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை சொல்கிறேன், இதை புத்தியுடன் பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல் ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு "ஓம் சிவயவசி" என்ற மந்திரத்தை மன ஓர்நிலையோடு மனதினுள் 100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன் உறவு கொண்டால் அப்பெண்ணின் காமஆசையும், காம ஏக்கமும் எந்த அளவு இருந்தாலும் அது தணியும். நீ எவ்வளவு நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.

இந்த முறையை உலகத்திற்கு காட்டவே
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும் பெண்ணை அணைத்தபடி காட்சி தருகிறார்கள். அதாவது பெண்ணுடன் உறவு கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல் இருப்பதை இது காட்டும்.

விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள் வீண் பேச்சுக்களை பேசியே கெட்டுப்போனார்கள், இந்த அந்தரங்க மர்மத்தை அறியாமல்தான் இவர்கள் பெண்களை ஆகாதவர்கள்
என்கிறார்கள் என்கிறார் கோரக்கர்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்:
**************************************

மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
              - சந்திர ரேகை

பொருள்:
***********

பெண்களை சேரும் முன் உம்-யம்
என்று 108 முறை எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது. இதனால்
ஆனந்தம் அடைந்த பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள் என்கிறார் கோரக்கர்.

 
 - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து 
   சித்தர்களின் குரல் shiva shangar

Thursday 30 July 2020

Doctor's prescription

🥥🥥🍇🍇🍌🍌👏👏
Pls know. 

மருத்தவர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதும் போது குறிப்பிடும் குறும் வார்த்தைகள். ஒரு முறையாவது படியுங்கள்... என்றாவது ஒரு நாள் உதவும்.... 

இதைத் தொகுத்துத் தந்தவருக்குப் பாராட்டுக்கள்...

**********************
*How to follow a Doctor's prescription,* Taken so many years to know these abbreviations...???

> Rx = Treatment.
> Hx = History
> Dx = Diagnosis
> qd = Every day
> qod = Every other day
> qh = Every Hour
> SOS = If needed
> AC = Before Meals
> PC = After meals
> BID = Twice a Day
> TID = Thrice a Day
> QID = Four times a day
> OD = Once a Day
> BT = Bed Time
> BBF = Before Breakfast
> BD = Before Dinner
> Tw = Twice a week
> SQ = sub cutaneous
> IM = Intramuscular 
> ID = Intradermal
> IV = Intravenous
> QAM = (every morning)
> QPM (every night)
> Q4H = (every 4 hours)
> HS = (at bedtime)
> PRN = (as needed)
> Mg = (milligrams)
> Mcg/ug = (micrograms)
> G or Gm = (grams)
> 1TSF ( Teaspoon) = 5 ml
> 1 Tablespoonful =15ml

*Kindly keep a copy in house for our family to read Doctor's prescription*

Sunday 26 July 2020

Corona medicine

#மிக_மிக_அவசரம்...*

கோவை #E_S_I  #மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

*இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

  *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

     *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

                *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

       *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

  *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

         *அதனால் குறைந்த பட்சம் இந்த பயனுள்ள பதிவை அனைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது  அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்....

Doctor's abbreviations


**********************
*How to follow a Doctor's prescription,* Taken so many years to know these abbreviations...???

> Rx = Treatment.
> Hx = History
> Dx = Diagnosis
> qd = Every day
> qod = Every other day
> qh = Every Hour
> SOS = If needed
> AC = Before Meals
> PC = After meals
> BID = Twice a Day
> TID = Thrice a Day
> QID = Four times a day
> OD = Once a Day
> BT = Bed Time
> BBF = Before Breakfast
> BD = Before Dinner
> Tw = Twice a week
> SQ = sub cutaneous
> IM = Intramuscular 
> ID = Intradermal
> IV = Intravenous
> QAM = (every morning)
> QPM (every night)
> Q4H = (every 4 hours)
> HS = (at bedtime)
> PRN = (as needed)
> Mg = (milligrams)
> Mcg/ug = (micrograms)
> G or Gm = (grams)
> 1TSF ( Teaspoon) = 5 ml
> 1 Tablespoonful =15ml

*Kindly keep a copy in house for our family to read Doctor's prescription*

Monday 1 June 2020

karuncheeragam for weight loss

Kalonji 
இந்த கருஞ்சீரகம் விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க… சர்க்கரை நோய் ஓடியே போயிடும்....

தமிழர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று தான் கருஞ்சீரகம்.
இதை நாம் ஏன் கட்டாயம் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் அது எல்லோர் வீடுகளிலும் அடம்பிடித்து உட்கார்ந்திருக்கிற சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
அதனால் நம் எல்லோர் வீடுகளிலும் கலோஞ்சி என்று சொல்லப்படுகிற கருஞ்சீரகத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்?
உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு, பொரியல் போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம்.
இதுவரையிலும் நீங்கள் தினசரி உணவில் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் இன்றிலிருந்து ஆரம்பித்து விடுங்கள். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ராலை
குறைக்க கருஞ்சீரகத்தில் உள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. அதிலும் கருஞ்சீரக எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.
அவை பொடியை விடவும் அதிகப்படியான நன்மைகளை மிக வேகமாகக் கொடுக்கும். தினமும் உணவில் இந்த பொடியையோ அல்லது எண்ணெயையோ சேர்த்து வந்தால் மிக வேகமாக உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.
புற்றுநோய் எதிர்ப்பு
கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு சமீபத்தில் இறந்து போனவர் தான் கோவா மாநில முதலமைச்சர் பாரிக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியர் தான் இந்த கருஞ்சீரகம்.
கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
எடை குறைப்பு
நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும்.
அப்படி எந்த சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுவது தான் இந்த கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும்.
பொடி செய்து வைத்திருப்பதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து அப்படியே சாப்பிட்டாலும் சரி, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தாலும் சரி சரசரவென்று வேகமாக எடை குறையும்.

Sunday 24 May 2020

Corona medicine

#மிக_மிக_அவசரம்...*

கோவை #E_S_I  #மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடைகள் எல்லான்.மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக  சேர்த்தால் தான் முழுமையான  பலன் கிடைக்கும்....*

*இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு எல்லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*

  *அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையேன்னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்...*

     *தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டியும் ஒரு  மருத்துவமனைக்கு சமானம்.அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பரிய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு  சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது...*

                *இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*

       *இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....*

  *இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...*

     *இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் 2, 3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....*

         *அதனால் குறைந்த பட்சம் இந்த பயனுள்ள பதிவை அனைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது  அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்....

Thursday 7 May 2020

vyagara

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படுவது தான் வயாகரா. இது இரத்த நாள சுவர்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

அதற்காக கடைகளில் விற்கப்படும் வயாகரா மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல், இயற்கை வழிகளை நாடினால் பாலியல் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படியான வயாகராவை பானமாக தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்:

தர்பூசணி

தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ஆண் குறியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தர்பூசணி – 1 எலுமிச்சை – 3

தயாரிக்கும் முறை

தர்பூசணியை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட வேண்டும். குறிப்பாக தர்பூசணியில் உள்ள வெள்ளைப் பகுதியை தவறாமல் சேர்க்க வேண்டும்.

பின் அதை நன்கு அரைத்து 1 லிற்றர் அளவு ஜூஸ் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க வைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, கலவை பாதியானதும் இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை

சக்தி வாய்ந்த இந்த வயாகராவை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூனையும், இரவில் படுக்கும் முன் 2 டேபிள் ஸ்பூனையும் சாப்பிட வேண்டும்.

குறிப்பு

இந்த நேச்சுரல் வயாகராவில் இனிப்பு இல்லை என்பதற்காக, அதில் சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால், இதன் முழு பலனையும் பெற முடியாது.

பக்கவிளைவுகள்

இந்த நேச்சுரல் வயாகரா பானத்தை இதய பிரச்சனைகள், உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், பக்கவாதம், கண் பிரச்சனைகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளோர் எவ்வித அச்சமும் இல்லாமல் உட்கொள்ளலாம். பக்கவிளைவுகள் ஏதுமற்ற இயற்கை வயாகரா பானம் இது.

Monday 4 May 2020

bank write off

*சட்டப்படி திருடுவது எப்படி?*

"சட்டப்படி" கடனா.... எப்படி?
ஊருக்கு  வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் 100 ஏக்கர் பூமி வாங்குவார்கள். அந்த பூமி வறண்டு காய்ந்து போய் இருக்கும். சும்மா கொடுத்தால் கூட யோசிப்பார்கள். இத்தகைய இடங்களில் ஏக்கர் ஒரு லட்சம் என வாங்கி விடுவார்கள். 100 ஏக்கரும் சேர்ந்து மொத்தம் ஒரு கோடிதான்.

பின்னர் அதன் ஒரு பகுதியில் ஒரு ஏக்கரை தங்களது உறவினர் பெயரில் ஏக்கர் 50 லட்சம் என பல மடங்கு அதிக விலைக்கு விற்று அதன் விற்பனை விலையான 50 லட்சத்துக்கே முத்திரைத்தாள் வாங்கி பதிவு செய்துவிடுவார்கள்.  இனி அந்த பகுதியில் ஏக்கர் 50 லட்சம் என்பது தான் அரசு வழிகாட்டி மதிப்பீடு ஆகிவிடும்.

பத்திரப்பதிவு அலுவலக முத்திரைத்தாள் விதிகளின்படி குறைத்துதான் மதிப்பீடு செய்யக்கூடாது, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அதிகமாக மதிப்பீடு செய்ய தடையில்லை. 

100 ஏக்கர் பூமியின் சர்வே எண்ணிலேயே விற்பனை செய்யப்பட்ட இந்த ஒரு ஏக்கர் பூமியும் வருவதால் மீதி 99 ஏக்கர் விலையும் இனிமேல் ஏக்கர் 50 லட்சம்தான்.

அதாவது "சட்டப்படி" இந்த 99 ஏக்கர் பூமியின் வழிகாட்டு மதிப்பீடு 49 கோடி 50 லட்சம். 

இதன் அடிப்படையில் வங்கியில் கடன் கேட்டால் ஒரு கோடி மதிப்பு பூமிக்கு "சட்டப்படி" சுமார் 15 -20 கோடி ரூபாய் கடன் கிடைக்கும். 

பின்னர் "கட்ட முடியாத சூழ்நிலை" ஏற்பட்டால் கடன் வாங்கியவர்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஒரு கோடி தான் நட்டம் மீதி 14 கோடி லாபம் தான்.

இந்த பூமியை வங்கி ஏலத்தில் விற்க போனால் மொத்த பூமியும் சேர்த்து வாங்கிய ஒரு கோடி விலை சொன்னாலும் வாங்க ஆள் வர மாட்டார்கள். 

அந்த நிறுவனத்தின் இதர சொத்துக்களும் "சட்டப்படி" இந்த நிலையில்தான் இருக்கும். எனவே கடனை மீட்க முடியாமல் போய்விடும். இதுதான் வராக்கடன்.

எல்லாமே ஆவணங்களின்படி சட்டப்படி சரியா இருக்கும். எனவே யாரையும் குற்றம்சாட்ட முடியாது.

நிலத்தை பார்வையிட செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியும் இந்த இடத்தில் இந்த விலை இல்லை என்று. 
இருந்தும் சட்டப்படி அரசின் வழிகாட்டி மதிப்புதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அப்புறம் என்ன Write Off தள்ளி வைப்புதான். இது போன்ற அர்த்தமற்ற இயந்திரத்தனமான கடன் வழங்கும்  செயல்பாடுகளை திருத்தி அமைத்தால் வராக்கடன் என்பது இருக்காது.
ஒரு writeoff கதை சொல்லட்டா சார்.  

ஒரு படத்தில் பொன்னம்பலம், "முதல்ல வாங்கோணும்... அப்புறம் தோண்டோணும்..." என்று சொல்வார். அப்படித்தான், கடனை writeoff செய்வது என்பது waiveoff செய்வதற்கு முதல்படி. 

அதிலும் பலகோடிகளில் கடன் வாங்கியவர்களை நிதானமாக வேறுவேறு நாடுகளுக்கு தப்பிக்க விட்டுவிட்டு, அங்கே நன்றாக செட்டில் ஆகவிட்டுவிட்டு பிறகு பொறுமையாக இந்த processஐ துவக்குவது இன்னும் அயோக்கியத்தனம். 

Writeoff செய்தபின் அந்தப் பிரச்சினை NCLT (National Companies Law Tribunal)க்கு போகும். அதில், சொத்துக்களை ஏலம் விடுவார்கள். எப்போதுமே கொடுக்க வேண்டிய கடனுக்கு நிகராக சொத்துகள் இருக்காது.

உதாரணத்துக்கு ஒரு கம்பனியின் 55 கோடி கடன்  writeoff செய்யப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். பின் NCLT அந்தக் கம்பனியின் சொத்துக்களை ஏலம்விடும். அதில்வரும் தொகையை வாங்கிக்கொண்டு கடன் முடிந்ததாக வங்கிகள் அறிவிக்கும். சொத்து 5கோடிக்கு ஏலம் போனாலே மிகப்பெரிய விஷயம்.  மிச்சம் 50 கோடி waiveoff, அதாவது தள்ளுபடி செய்யப்படும். மக்கள் பணத்துக்கு நாமம். 

இதிலும் ஆயிரம் தில்லுமுல்லுகள் நடக்கும்.  பலதடவை சொத்துகள் ஏலமே போகாது. மல்லய்யாவின் சொத்துகள் அப்படித்தான் கிடக்கிறது. ஏனெனில் கடனில் இருப்பவை பெரும்பாலும் மதிப்பில்லாத சொத்துகளாக இருக்கும். 
அதனால்தான் writeoffக்கும் waiveoffக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறோம்.

வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்களை அன்றாடம் பத்து முறை ஃபோனில் அழைத்தும், வீட்டுக்கு நேரில் வந்தும் டார்ச்சர் கொடுப்பார்களே வங்கிக்காரர்கள், அதெல்லாம் பெரும்பணக்காரர்களிடம் நடக்காது.  டிராஃபிக் போலீஸ் நம்மை நிப்பாட்டி, “ஃபைன் என்றால் 500ரூ. என்னிடம் கொடுப்பதாக இருந்தால் 100ரூ தான். என்ன பண்ணலாம்?” எனக் கேட்டு பேரத்தை முடிப்பார்களே அப்படித்தான் பெரும்பணக்காரர்களின் கடன்கள். அதிலும் மத்திய அரசு இதில் எக்ஸ்பர்ட். இல்லையென்றால் 50ஆண்டுகளாக சீனில் இருக்கும் காங்கிரசைவிட பாஜக பணக்கார கட்சி ஆகமுடியுமா என்ன? 

வாங்கும் சொற்ப சம்பளத்தில் வரியையும் கட்டிவிட்டு, வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் GSTயும் கட்டிவிட்டு பின் கொரானா காலத்தில் Pmcaresக்கும் படியளக்கிறோமே.. அதெல்லாம் எதற்கு தெரியுமா?  தந்தையார் தன் மகனைப்பார்த்து நீ ஊர் சுற்றுதற்குதான் லாயக்கு என்று வெறியாய் கத்துவாரே...  அப்படிதான்நீரவ் மோடியும், மல்லய்யாவும் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதற்குதான் . 

அதனால் writeoff வேறு waiveoff வேறு என்றெல்லாம் எங்களுக்கு பொருளாதார வகுப்பெடுக்காதீர்கள் சங்கிகளே... டீமானடைசேஷன் பண்ணால் கருப்பு பணம் ஒழியும், கள்ளப்பணம் ஒழியும், நாட்டில் தேனும் பாலும் ஓடும் என நம்பிய மக்கு பசங்க தான நீங்க? அப்படி பின்னாடி போய் பெஞ்சு மேல நில்லுங்க...

*படித்ததில் பிடிக்காதது...*

Thursday 30 April 2020

Corona treatment WhatsApp

1. 05.05.20
*_கொரோனா - லேட்டஸ்ட் செய்தி._*

இத்தாலிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போட்களுக்கு நன்றி. கோவிட்-19 நிமோனியா அல்ல. ஆனால் இரத்த நாளங்களில் பரவலான இரத்த உறைதல் அதிக அளவில் இருந்தது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது (Disseminated Intra vascular Coagulation). 

ஆகவே சிகிச்சைமுறைகளில் மாற்றங்கள் தெளிவாக அறிவுறுத்தப் பட்டுள்ளன. 

இத்தாலிய மருத்துவர்களின் தகவல்களின்படி வெண்டிலேட்டர், ஐ. சி. யு. முதலியன் தேவையில்லை. 

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை நாம் எதிர்பார்த்த காலஅவகாசத்திற்கு முன்பே வெல்லும் வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு நோய்த் தாக்கம் பற்றிய தவறான கணிப்பினால் நாம் சரியான பாதையில் பயணிக்கவில்லை. 

அமெரிக்காவில் கொரோனா தாக்கப்பட்ட ஒரு மெக்சிகன் குடும்பத்தினர் வீட்டு வைத்தியத்தில் நோயின் தாக்கத்தைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு எளிதாகவும் விரைவாகவும் நலம் பெற்ற நிகழ்வு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தாரகள்? 3 ஆஸ்ப்ரோ மாத்திரைகளை ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து, கொதிக்கவைத்துச் சூடாகக் குடித்துவிட்டுக் காலையில் எதுவுமே நடவாததுபோல் எழுந்தனர்!

கீழ்க்காணும் விஞ்ஞானத் தகவல் அவர்கள் செய்தது சரியே என்று நிறுவுகின்றது.

*_இத்தாலிய சவப் பரிசோதனை விவரங்கள்:_*
50 போஸ்ட்மாரட்டங்கள்!அனைத்தும் கோவிட்-19மரணங்கள்! கண்டறியப்பட்ட உண்மைகள்! நிமோனியாவோ, நுரையீரல் பாதிப்போ இல்லை. இரத்த நாளங்களில் இரத்தம் உறையக் காரணமான இன்பிளம்மேசன் என்ற நிகழ்வு பெருமளவில் நிகழ்ந்து அதன் விளைவாகவே நுரையீரல் செல்கள் அதிக அளவில் அழிக்கப் படுகின்றன. 

நுரையீரல்தான் அதிகமாகப் பாதிப்படைகின்றது. இரத்த உறைதலினால் மாரடைப்பு, பக்கவாதம், வேறு அவயவங்கள் செயலிழப்பு என பல்வேறு நிகழ்வுகளும் பிரேதப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது. 

எனவே ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், மற்றும் சப்போர் சிகிச்சை, வெண்டிலேட்டர்போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு 
.இரத்தம் உறைவுத் தடுப்பு (Anti clotting) & செல் வீக்கம் குறைக்கும் சிகிச்சை (antiinflammatory) முதலியன் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைகள் நோய் அறிகுறி கண்டவுடன் வீட்டிலேயே செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் நோயாளிகளடம் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காலம் கடந்து செய்யப்படும் இதே சிகிச்சை நல்ல முன்னேற்றம் தரவில்லை, ஏன் பயனே இல்லை, என்பதுவும் நிருபிக்கப் பட்டுள்ளது. 

இத்தாலி உலகிற்குத் தெரிவத்துள்ளதைப்போல சீனாவும் ஆரம்பக் கட்டத்திலேயே உலகநாடுகளுக்கு இந்த மருத்துவ உண்மைகளைக் கூறியிருந்திருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்காது. 

இரத்தம் உறைந்து அடைப்பதைச் சீராக்காமல் வெண்டிலேட்டர், ஐசியு, போன்ற சிகிச்சைகள் முதன்மைக் காரணியான இரத்தம் உறைதலைச் சீராக்குவதே இல்லை. எனவே 90% நோயாளிகள் மரணமடையவே செய்கின்றனர். 

பிரதமக் காரணம் இரத்தம் நுண்உறைதல் மட்டுமே. நிமோனியா, நுரையீரல் செயலிழப்பு அல்ல. 

*_ஏன் இரத்தம் உறைகின்றது?_*

செல் அழற்சி (inflammation) இரத்தம் உறைதலைத் தூண்டும். மிகச் சிக்கலான இரசாயண மற்றும் புரதங்களால் இது நிகழ்த்தப் படும். 

துரதிர்ஷ்டவசமாக மார்ச் பின் பாதிவரை antiinflammatory மருந்துகள் உபயோகப் படுத்தக்கூடாது என்றே மருத்துவ ஆவணங்கள், முக்கியமாகச் சீன ஆவணங்கள் கூறியிருந்தன. 

தற்போது இத்தாலியில் antiinflammatory & ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சைமுறையை மாற்றிய பின்னர் மருத்தவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. 

காய்ச்சல் வந்து 10-15 நாட்கள் அனவர்கள் இளவயதினராய் இருப்பினும் மரணித்தனர். 

அழற்சி திசுக்களைச் சேதப்படுத்தி இரத்தம் உறையத் தேவையான மாற்றங்களை அதிக அளவில் ஏற்படுத்தி விடுகின்றது. இந்நிகழ்வுக்கு முக்கியக் காரணம் என்னவெனில் மிதமிஞ்சிய நோய் எதிர்ப்பு வினைகளே. வைரஸ் பாதித்த செல்கள் அழிக்கப் படுகின்றன. விசித்திரமாக சரவாங்கி நோயாளிகள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப் படவில்லை. காரணம் அவர்கள் எல்லோருமே ஆண்டிஇன்பிளம்மேட்டரி மருந்தான கார்டிகோஸ்டிராய்டு ரெகுலராக உட்கொண்டிருந்னர்.

இவையே இத்தாலியில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்காமல் வீட்டிலேயே சிகிச்சையளித்து வெற்றி கொள்ள ஏதுவாயிற்று.

இதனால் மருத்துவமனை அனுமதிப்பும், இரத்தம் உறைதலும் இரண்டுமே தவிர்க்கப்பட்டு இரட்டை ஆதாயம் கிடைத்தது. 

இந்த ஆண்டி இன்பிளம்மேட்டரி சிகிச்சையால் இரத்த நுண்உறைதல் எப்படிக் காணாமல் போயிற்று எனபது புரியாத புதிராக இருப்பினும் நடந்ததென்னவோ அதுதான். 

இந்த முக்கியமான கண்டுபிடிப்பால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு உலகம் திரும்ப அதிக வாய்ப்புக்கள் உள்ளன. உடனடியாக தனிமை, விலகல், யாவும் வாபஸ் பெறப்படாவிட்டாலும் படிப்படியாக விலக்கப்படும் என்பது திண்ணம். இது பற்றிய இன்னும் விரிவான, தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளிவர வெளிவர உலக நாடுகளின் கொரோனா ஆராய்ச்சியாளர்கள் ஏதேனும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தும்போது இறப்பு விகிதம் கணிசமாகக் குறையும். 

தடுப்பு மருந்துகள் மெதுவாக வரலாம். நாம் அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. 

இத்தாலியில் இன்று சிகிச்சைமுறைகள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன.  அவர்களின் கூற்றுப்படி ஐசியு, வெண்டிலேட்டர் முதலியன தேவையில்லை. 

நாமும் இந்தப் புதிய கருத்துக்கு மதிப்பளித்து இதற்கான கொள்முதல்களைச் செய்து பாரத மக்களைக் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து காப்போம். 

*_அனைவருக்கும் பகிர்வோம். அரசுக்கும் எடுத்துச் செல்வோம். எடுத்துச் சொல்வோம்._*

தமிழாக்கம் செய்து யாவருக்கும் பகிர்ந்து மகிழ்பவர்,

பேரா. மரு. க. பூ. இளங்கோ, சேலம்.

*_Prof. Dr. K. B. Elango, Salem._*


2. 01.05.20
*🙏 Observation of Efficacy of Ginger powder in Covid 19 positive patients.  (Efficacy of GINGER POWDER - Evidence Based Ayurvedic Approach) 🙏*

Manish K Sagar (48 Yrs), came from Dubai in March with no symptoms of Covid19. His father Kanaiyalal Sagar (73 Yrs) tested Corona *Positive* on 6th April 2020. He was admitted in Seven Hills Hospital Special Ward.
 
On 8th April, Manishbhai’s Wife Nishita & Mother Pravinaben also tested *Positive*. Both were admitted in Seven Hills and Bala Saheb Thakare Trauma Care Hospital General Wards respectively.
 
Luckily, we came in contact with Dr. Devchand Gala through our relative Dr. Kanubhai Kalsariya, Mahuva Gujarat.

Dr. Devchand Gala advised us to do the following 3 things:
*1a. Mix Dry GINGER Powder with Jaggery. Keep this on tongue for 5-10 minutes till it mixes with saliva, then swallow.*
*OR*
*1b. Take 1 gm (1/4th of tea-spoon) of Dry GINGER Powder on tongue for 5-10 minutes till it mixes with saliva, then swallow.*
*2. Sniff a pinch of Dry GINGER Powder through each nostril 2-times a day and*
*3. Take hot water with turmeric powder regularly 3-4 times a day.*

*All my relatives took Dry GINGER Powder as per Dr. Gala's suggestion and they started turning Positive reports to Negative.*

*Following are the results:*

*A. Mrs. Nishita started using GINGER powder from 12th of April and her report turned negative on 16th of April. She was discharged on 21st April. Many other patients who were admitted in the hospital before Mrs. Nishita, were still in the hospital. She recovered after 5-days of starting the above suggestion. It means Ginger Powder works well!*

*B. Similarly, Kanaiyalal Sagar (admitted on 6th of April) started GINGER powder on 16th April. Within 7-days of starting of ginger powder, his reports turned negative (after 6 consecutive positive reports). He got discharged on 26th April.*

*C. Mrs. Pravinaben, who had positive reports, also turned negative after starting the above suggestion.*

My Self, Hemal Dhakan, Relative Of Kanayalal Sagar (My Father-In-Law) am thanking to Dr. Devchand Gala & Dr. Kanubhai Kalsariya very very much. 🙏 

My wish is that this Ayurveda Approach reaches to all Corona Positive as well as Healthy humans.
Please share this real-life experience with our respective PM Sir, government health departments and doctors for Jankalayan of our great India. 🙏

Again thanks a lot & koti koti pranam! 🙏🙏🙏🙏🙏🙏

( *Written in patients words and  shared with their consent* )

Saturday 25 April 2020

healer Bhaskar links

🙏 ஹீலர் பாஸ்கர் அவர்களின் அற்புதமான வேண்டுகோள்.... -ப்ளீஸ். நண்பர்களே...

✒️ இந்த 9 கட்டுரைகளை தயவு செய்து முழுவதுமாக ஒரு முறையாவது படியுங்கள்.

இந்த 9  கட்டுரைகளில் எனது அனைத்து ஆடியோ, வீடியோ, புத்தகங்கள் இலவசமாக டவுன்லோடு செய்வதற்கு லிங்க்குகள் உள்ளது.

📚 *கட்டுரை  1 - உடல்நலம் ( Health )*

4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல் குணமாக்க வேண்டுமா?

நான் 29 வீடியோக்களில் 4448 நோய்களை மருந்தில்லாமல் மாத்திரையில்லாமல்  எப்படி குணப்படுத்த முடியும் என்ற விசயத்தை புரிய வைத்திருக்கிறேன்.

அந்த வீடியோ லிங்க் ஐ இப்பொழுது நான் உங்களுக்கு கொடுக்கிறேன்

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCjNVeWRKhQlm0-e0iYpGXuC

தயவுசெய்து இந்த 29 வீடியோக்களை  வரிசையாக முழுமையாக பாருங்கள்.

இனிமேல் நூற்றில் 95 வியாதிகளுக்கு நீங்கள் மருத்துவரை பார்க்க மாட்டீர்கள். மருந்து மாத்திரை சாப்பிட மாட்டீர்கள்.

என்னிடம் தயவு செய்து சர்க்கரை, மூட்டு வலி, முழங்கால் வலி, தைராய்டு என்று தனித்தனியாக கேள்வி கேட்காதீர்கள்.

இப்படி தனித்தனி கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. மேலும் தனித்தனி நோய்களுக்கு தனித்தனி வைத்தியம் இல்லை.

இந்த 29 வீடியோவை பார்த்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.

இந்த 29 வீடியோக்களை பார்த்த பிறகு ஏதாவது சந்தேகம் இருந்தால் *டெலிகிராம் ( Telegram )* என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுங்கள். அதில் சர்ச் என்ற இடத்துக்குச் சென்று *@iamhealerbaskar* என்று டைப் செய்தால் "ஹீலர் பாஸ்கரின் சிந்தனைகள்" என்று ஒரு சேனல் வரும்" . அதில் ஜாயிண்ட் செய்யுங்கள்.

Telegram link: https://t.me/IamHealerBaskar

இந்த சேனலில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் கேள்விக்கான பதில் அதில் இருக்கும்.

மேலும் யூட்யூபில் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன் . இதோ அந்த லிங்க் 

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmCioBPPddKX4TcDJaMF73IvZ 

ஒருவேளை மேலும் கேள்வி இருந்தால்  *healerbaskar@gmail.com* ஈமெயிலுக்கு உங்கள் கேள்வியை அனுப்புங்கள். நான் பதில் சொல்கிறேன்.

இந்த 29 வீடியோவை உலக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பத்து வருடமாக கஷ்டப்பட்டு அலைந்துகொண்டிருக்கிறேன். எனவே ப்ளீஸ் பாருங்கள்.

மேலும் இந்த விஷயங்களை 6 மொழிகளில் video and audio மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*

இந்த 6 மொழிகளில் வீடியோக்களையும் இப்பொழுது நான் கொடுக்கிறேன்.

https://www.youtube.com/playlist?list=PL5BxbCwrkmChC3Q6MviwhtpFhDxaU8lEU 

*உங்களது பலமொழி நண்பர்களுக்கு நீங்கள் இதை அனுப்பலாம்.*

ஹீலர் பாஸ்கரின் *புத்தகங்கள்* பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 
*1. ஆங்கிலம்.*
*2. ஹிந்தி.*
*3. மலையாளம்.*
*4. தெலுங்கு.*
*5. கன்னடம்.*
*6. சீன மொழி.*
*7. உருது.*
*8. மலாய்.*

அனைத்து மொழி புத்தகங்களையும் *இலவசமாக* கூகுள் ட்ரைவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/drive/folders/0B84RqTEtW-vQb240V0dNVTFldVE?usp=sharing

மேலும் ஹீலர் பாஸ்கரின் அனைத்து ஆடியோ வீடியோ புத்தகங்கள் கூகுள் ட்ரைவில் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

https://drive.google.com/drive/u/5/folders/0B84RqTEtW-vQLXpOcmpXVURIRTQ

இந்த கட்டுரையை உங்களது நண்பர்களுக்கு தயவு செய்து பகிர்ந்து ஒருமுறையாவது முழுவதுமாக படிக்கச் சொல்லுங்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்

*Anatomic Therapy Foundation - 9944221007*
( healerbaskar@gmail.com )
*aammii organic shop - 9500655548*

Tuesday 31 March 2020

stop ejaculations

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
**********************************

 பெண்ணுடன் உறவு கொள்ளும் போது விந்து விணாகாமல் இருக்கவும், உயிர்சத்தியை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளவும் சிறந்ததொரு முறையை அகத்தியர் கூறியுள்ளார். இதே முறையை மறைப்பில்லாமல் கோரக்கரும் தனது சந்திரரேகை என்னும் நூலில் கூறியிருப்பது
ஆய்வுக்குரியதாகும். இன்று அறிவியல்
வளர்ச்சியின் காரணமாய் புணர்ச்சிக்கென்று எத்தனையே மருந்துகள் வந்திருந்தாலும் அவைகள் உறவு நேரத்தை அதிகரிக்குமே தவிர விந்துவை நிறுத்தாது மேலும் அவைகளால் உடலுக்கு பல கேடுகள்
உண்டாகும். எந்தவொரு பக்கவிளைவும்
இல்லாத வகையில் விந்துவை உள்நிறுத்தி உயிர்சக்தியை தக்க வைத்துக்கொள்ள நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த முறைகளை அருளியுள்ளனர். அதைப்பற்றிய அதை பற்றிய ஓர் விளக்கம்.

கலவியல் தம்பனம்- அகத்தியர்:-
*************************************

"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".
- அகத்தியர் கலைஞானம் 1200

பொருள்:
***********

கலவியல் தம்பனத்தை சொல்கிறேன் கேள்,
மனதை ஓர் நிலைபடுத்தி புருவமையத்தில் குவித்து முச்சை நன்கு இழுத்து அடக்கிக்கொண்டு வசியசிவ என்பதை மாறி செபிக்கவும் அதாவது "ஓம் சிவயவசி" என்று 100-உரு மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களை புணர்ந்தால் விந்து விழாது
தம்பித்துக்கொள்ளும்.

இது உண்மை, இதை உலக மக்களுக்கு
சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான் வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள் மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்கிறார்
அகத்தியர்.

அந்தரங்க மர்மம் - கோரக்கர்:-
***********************************

"பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்
பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்
உத்தமியாள் தன்னுடனே புணரும் போது
உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே
பத்தினியாள் இச்சைகாமம் பருகத் தாக்கி
மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே"

"போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து
கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே"

"இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட
எடுத்தணைத்தார் மூவர்களும்
பெண்ணைத்தானே
விந்து நிலையா மூட மாந்தர்
விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்
அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்
ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்".
           - கோரக்கர் சந்திரரேகை

பொருள்:
***********

பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த முறையை சொல்கிறேன் கேளுங்கள், காம எண்ணத்தோடு கண்ட பெண்களை தேடி திரியாதீர்கள், பெண்களை பார்த்து காம புலம்பல் புலம்பாதீர்கள், உங்கள் மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள், அப்படி உறவு கொள்ளும் போது உங்கள்
விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள், மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி
விடாதீர்கள்.

போகத்தின்போது விந்து வெளியேறி
வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை சொல்கிறேன், இதை புத்தியுடன் பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல் ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு "ஓம் சிவயவசி" என்ற மந்திரத்தை மன ஓர்நிலையோடு மனதினுள் 100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன் உறவு கொண்டால் அப்பெண்ணின் காமஆசையும், காம ஏக்கமும் எந்த அளவு இருந்தாலும் அது தணியும். நீ எவ்வளவு நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.

இந்த முறையை உலகத்திற்கு காட்டவே
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும் பெண்ணை அணைத்தபடி காட்சி தருகிறார்கள். அதாவது பெண்ணுடன் உறவு கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல் இருப்பதை இது காட்டும்.

விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள் வீண் பேச்சுக்களை பேசியே கெட்டுப்போனார்கள், இந்த அந்தரங்க மர்மத்தை அறியாமல்தான் இவர்கள் பெண்களை ஆகாதவர்கள்
என்கிறார்கள் என்கிறார் கோரக்கர்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்:
**************************************

மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
              - சந்திர ரேகை

பொருள்:
***********

பெண்களை சேரும் முன் உம்-யம்
என்று 108 முறை எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது. இதனால்
ஆனந்தம் அடைந்த பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள் என்கிறார் கோரக்கர்.

             - சித்தர்களின் குரல் shiva shangar

Thursday 27 February 2020

pain in breasts

உங்க மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா?

பொதுவாக பெண்களுக்கு மார்பக வலி அடிக்கடி ஏற்படுவதுண்டு.

பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

மேலும் மார்பக வலி நீண்ட நேரம் இருக்காது. சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடிய வலியாகவே பலருக்கும் உள்ளது இருப்பினும் வலி வரும்போது தாங்க முடியாத உணர்வையும் ஏற்படுத்தி விடுகின்றது.
 
அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றினாலே போதும் மார்பக வலியை குறைக்க முடியும்.
 தற்போது அவற்றை பார்ப்போம்.

ஒரு துணியில் நான்கு அல்லது ஐந்து ஐஸ்கட்டிகளை வைத்து மூடி, அந்த துணியைக் கொண்டு உங்கள் மார்பகத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். உங்கள் மார்பகத்தை ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம்.

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை சேர்த்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.

முட்டைகோசின் இரண்டு பெரிய இலைகளை எடுத்து சில நிமிடங்கள் இந்த இலைகளை தண்ணீரில் ஊற விடவும். பிறகு, உங்கள் மார்பகத்தை சுற்றி இந்த இலைகளை சுற்றிக் கொள்ளவும்.

முட்டைகோஸ் இலைகள் விழுந்து விடாமல் இருக்க அதனைச் சுற்றி ஒரு காட்டன் துணியால் கட்டிக் கொள்ளவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இரண்டு எண்ணெய்களை மிதமாக சூடாக்கி, மார்பகத்தில் 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

இஞ்சியை நறுக்கி நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் தேன் சேர்க்கவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை வெதுவெதுப்பாக இந்த நீரை பருகவும்.

ஒரு கைக்குட்டையில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி ஒரு நாளில் சில முறை தொடர்ந்து இதன் வாசனையை நுகருங்கள்.
ஏனெனில் லாவெண்டர் எண்ணெயின் வாசனை மார்பக வலியைக் குறைப்பது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.

ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் எண்ணெய்யால் உங்கள் மார்பகத்தை ஐந்து நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு தண்ணீரால் அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

நன்றி.

mouth ulcer

வாயில் அல்சர் என்பது வேறொன்றுமல்ல சற்று தீவிரமாக அதிகரித்த வாய்ப்புண் தான். கன்னக்கதுப்புகளிலும் உதட்டு ஓரங்களிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள், சிவந்து போதல், வெடிப்பு, இரத்தக்கசிவு ஆகியவை வாய் அல்சர் இருப்பதற்கான அறிகுறிகள். வாய்ப்புண் உடையவர்கள் தொடர்ந்து வாய்ப்புண்ணால் அவதிப்படுவதை காண முடியும். எந்த உணவை சாப்பிட்டாலும் காரமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதிக இனிப்பையும் புளிப்பு சுவையையும் கூட இவர்களால் சுவைக்க முடியாது. வாய்ப்புண் வர பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையான சிலவற்றை கீழே பார்க்கலாம்.

வாய்ப்புண் ஏற்பட காரணங்கள்:

வாய்ப்புண்ணிற்கு முதன்மையான காரணம் வயிற்றிலும் அல்சர் இருப்பதே ஆகும். இரைப்பையில் உணவுக் குடல் வால்களில் சுரக்கும் அதிகப்படியான அமிலம் அல்லது நேரந்தவறிய உணவு முறைகளால் வயிற்றில் அல்சர் ஏற்படுகிறது. இது வாயிலும் வெளிப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, இரத்தசோகை மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் குறைபாடும் வாய்ப்புண்ணுக்கு மற்றொரு காரணமாக அமைகிறது.

சிலருக்கு பற்களின் அமைப்பு இயற்கையிலேயே மிகவும் கூர்மையாக இருக்கும் அல்லது ஏதேனும் விபத்துகளால் பற்கள் வடிவம் மாறிவிடும். இத்தகையவர்களுக்கு தொடர்ந்து அவர்களுடைய கூர்மையான பற்கள் வாயில் நாக்கில் உராய்ந்து காயங்களை ஏற்படுத்தி புண்ணை ஏற்படுத்தும்.

சில சமயம் வேறு ஏதாவது உடல் உபாதைகளுக்காக எடுத்துக் கொள்ளும் வீரியமான மருந்துகள் வாய்ப்புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உருவாக்கி விடுகின்றன.

நீண்ட நாள் புகைப்பழக்கம், மது, பான், குட்கா, வெற்றிலை போன்ற பழக்கங்கள் கண்டிப்பாக வாய்ப்புண்ணுக்கு முக்கியமான மற்றொரு காரணமாகும்.

வாய்ப்புண் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொண்டே இயற்கையான வழியில் நிவாரணம் காணலாம். அந்த இயற்கையான முறைகள் எவையென்று பார்ப்போம்.

1. தேங்காய்:
வாய்ப்புண் உள்ளவர்கள் பச்சைத் தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் இரண்டு கீற்றுக்கள் தினமும் தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் வாய்ப்புண் ஆறும். மேலும் தேங்காயைப் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நற்பலன்கள் கிடைக்கின்றன. தேங்காயை பால் எடுத்து அத்துடன் தேன் கலந்து தினமும் ஒரு டம்ப்ளர் அருந்தி வந்தால் மிகச் சிறந்த பலன்களைப் பெறலாம்.

2. கசகசா
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கான அருமருந்து. கசகசாவை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் ஆறும். குறிப்பாக கசகசாவை பானமாக தயாரித்து அருந்தும் போது மிகப்பெரிய அளவில் உடனடி பலன்களைத் தரும். கசகசா பானம் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: 
கசகசா - 2 டீஸ்பூன்
முந்திரி - 4 பருப்புகள்
பாதாம் - 2 பருப்புகள்
தேங்காய் - 2 பெரிய வில்லைகள்
தேன் - 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்
பால் - 1 டம்ப்ளர்

செய்முறை:

முந்திரி, பாதாம், கசகசா ஆகியவற்றை 6 மணி நேரம் முன்னதாகவே இளஞ்சூடான நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பாதாமின் தோலை உரித்து விடவும். கசகசா, முந்திரி, பாதாம், தேங்காய் இவையனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும். 1 டம்ப்ளர் பாலில் அரைத்த விழுதையும் நாட்டுச் சர்க்கரையையும் தேனையும் கலந்து பருகவும். இது குடிப்பதற்கு மிக சுவையான பானமாக இருப்பதுடன் ஏராளமான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருகிறது. (குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் தவிர்த்து விடவும்).

3. கொய்யா
வாய்ப்புண் இருக்கும் போது கொய்யா பழத்தை தொடர்ந்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். மேலும் கொய்யா இலைகளை வாய் ழுமுவதும் படும்படியாக நன்கு மென்று விட்டு துப்பி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றுகிறது. இதற்கு பதில் கொய்யா இலை இரண்டை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல தயாரித்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தாலும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

4. தேன்:
தேனில் உள்ள புண்ணை ஆற்றக்கூடிய ஆன்டி செப்டிக் குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும். வாயில் புண் உள்ள இடங்களில் விரலால் தேனை எடுத்து தடவி விடவும். இதனால் நிச்சயம் குணம் தெரியும்.

5. பால்:
வாய்ப்புண் உள்ளவர்கள் தினமும் பால் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. பாலில் உள்ள பி காம்ப்ளக்ஸ் உயிர்ச்சத்துக்கள் வயிற்றுப் புண்ணுடன் அதன் தொடர்புடைய வாய்ப்புண்ணுக்கும் குணமளிக்கிறது. அதே போல சோயா பாலும் பசும்பாலுக்கு மாற்றான பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்த பானமாகும்.

6. வாழைப்பழம்:
கனிந்த வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அதிலுள்ள விட்டமின் பி6 மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் சத்துக்கள் வாய்ப்புண்ணை ஆற்றுவதோடு அதற்கு காரணமான உள்ளார்ந்த வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்துகிறது.

7. வாழைப் பூ:
வாழை மரத்தின் அனைத்து பாகங்களையும் உணவாகப் பயன்படுத்துவதே நமது இந்தியப் பாரம்பரியம். அதிலும் வாழைப் பூ வாய்ப்புண்ணுக்கும் வயிற்றுப் புண்களுக்கும் கை கண்ட மருத்துவமாகும். வாழைப் பூவை பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட்டு வர வேண்டும். மேலும் வாழைப் பூவை உரிக்கும் போது இறுதியில் எஞ்சும் சிறிய மொட்டை பச்சையாகவோ அல்லது மோரில் கலந்து சாப்பிட்டு விட்டால் உடனடியாக வாய்ப்புண் குணமாகும்.

8. நாவல் பழம்:
நாவல் பழத்தில் ஏராளமான இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் நிறைந்துள்ளது. இது வாய்ப்புண்ணை குணமாக்குவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்ததாகும்.

9. கட்டித் தயிர்:
நல்ல உணவுகளின் பட்டியலில் தயிருக்கு எப்போதும் முதலிடம் உண்டு. தயிரில் அடங்கியுள்ள ஏ, பி, சி கூட்டு விட்டமின்களும், ரிபோஃளோவின் மூலக்கூறுகளும் வாய்ப்புண்ணுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் சிறந்தது. தயிரில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளான அமிலத்தன்மை, வயிற்று மற்றும் வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றுகிறது. தயிருடன் வாழைப்பழத்தையும் தேனையும் கலந்து ஸ்மூத்தியாக பருகும் போது மிக விரைவான பலன்களை எதிர்ப்பார்க்கலாம்.

10. தக்காளி:
தக்காளியை ஜுஸாக பருகினாலும் அத்துடன் கேரட்டையும் தேனையும் சேர்த்து ஜுஸ் செய்து பருகினாலும் வாய்ப்புண் நீங்குவதோடு சருமமும் பளபளப்பை பெறும். அதிக குளிர்ச்சியான உடல்வாகுடையவர்கள் இதை தவிர்த்து விடவும்.

11. மணத்தக்காளிக் கீரை:
மணத்தக்காளிக் கீரையானது வயிற்றுப் புண்ணோடு அதன் விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் ஆற்றுகிறது. மணத்தக்காளி கீரையை பாசிப் பருப்பு சேர்த்து கூட்டாக செய்தோ அல்லது சூப்பாகவோ தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நாட்பட்ட வாய்ப்புண்ணும் வயிற்றில் அல்சரும் இருந்த இடம் தெரியாமல் மொத்தமாக குணமாகிவிடும். மணத்தக்காளி கீரைச் செடியில் சிறிய தக்காளி வடிவமுடைய சிறுசிறு பழங்கள் காய்க்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடைய இந்தப் பழங்களை பச்சையாக மென்று தின்றால் வாய்ப்புண்ணுக்கு அருமருந்தாக வேலை செய்யும்.

12. சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜுஸ்:
சோற்றுக் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் சாற்றை சம அளவு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். சோற்றுக் கற்றாழையில் உள்ள புண்ணை ஆற்றும் மருத்துவ குணங்களும் மற்றும் நெல்லியில் செறிந்துள்ள விட்டமின் சி யும் வாய்ப்புண்ணை குணமாக்கிவிடும்.

13. அகத்திக் கீரை:
அகத்திக் கீரைக்கும் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு. அகத்திக் கீரையுடன் சுத்தமான பசு நெய்யும் சின்ன வெங்காயமும் சேர்த்து கூட்டாகவோ பொறியலாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர மிகச் சிறந்தப் பலன்களைத் தரும்.

14. சுண்டைக்காய்:
சுண்டைக்காயின் மருத்துவப் பலன்களில் மிக முக்கியமானது அதன் வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை அகற்றும் தன்மையாகும். சுண்டைக்காயை மாதம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் அபரிமிதமான இரும்புச் சத்து நோயெதிர்ப்பு சக்தியை கூட்டி பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது.

15. பொன்னாங்கன்னி கீரை:
பொன்னாங்கன்னியில் சீமை பொன்னாங்கன்னி நாட்டுப் பொன்னாங்கன்னி என்று இரு வகைகள் உண்டு. இரண்டுமே பெயருக்கேற்றார் போல தங்கமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கீரையையும் தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வர வாய்ப்புண் நீங்கும்.

16. வெந்தயக் கீரை:
வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தாலும் வெந்தயக் கீரையை பச்சையாகவே அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் அது உள்ளார்ந்து செயல்புரிந்து வயிற்றுப் புண்களை ஆற்றி அதன் பக்க விளைவாக வரும் வாய்ப்புண்ணையும் அறவே ஆற்றுகிறது.

17. துளசி இலை:
துளசி இலையுடன் ஒரு ஏலக்காயை சேர்த்து வாய் ழுமுவதும் படும்படி மென்று தின்று வந்தால் இதன் மருத்துவ குணங்கள் வாய்ப்புண்ணை ஆற்றும்.

18. புதினா, கொத்தமல்லி டீ:
சூடான நீரில் சில கொத்து கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து டீ போல தயாரித்து அத்துடன் எலுமிச்சை சாறு ஒரு கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து டீயாக பருகினாலும் அந்த டீயிலேயே வாய்க் கொப்பளித்தாலும் வாய்ப்புண்ணும் ஆறும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்பட்டு நோயெதிர்ப்பு ஆற்றலை கூட்டி மகத்தான பலன்களையும் தரும்.

19. வெங்காயம்:
வெங்காயத்திற்கு வயிற்றுப் புண்ணையும் வாய்ப்புண்ணையும் ஆற்றும் ஆற்றல் உண்டு. வெள்ளை வெங்காயம் இன்னும் அதிகப் பலன்களைத் தரும். வெள்ளை வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி மிளகுத்தூள் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். இது அற்புத பலன்களைத் தரவல்லது.

20. அத்திக்காய்:
அத்திக்காயில் உள்ள பால் வயிறு தொடர்பான அனைத்து உபாதைகளையும் நீக்குவதோடு வாய்ப்புண்ணையும் குணப்படுத்துகிறது. அத்திகாயுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக தொடர்ந்து சாப்பிட்டு வர சிறந்த பலன்களைப் பெறலாம்.

Image Courtesy

21 மஞ்சள் மவுத் வாஷ்:
இயற்கையான முறையில் மவுத் வாஷ் வீட்டிலேயே தயாரித்து வாய்ப்புண்ணிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தேவையான பொருட்கள்: 
தண்ணீர் - 200 மிலி
கிளிசரின் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் - 2 அல்லது 3 சிட்டிகை
கிராம்பு - 2
எலுமிச்சை - பாதி மூடி
கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் நீரில் போட்டு 200 மிலி 100 மிலி ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்கூடாக இருக்கும் போதே வாய்க் கொப்பளிக்கவும். இந்த இயற்கையான மவுத்வாஷ் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அற்றது. 500 மிலி வரை செய்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை வைத்திருந்து லேசாக சூடுபடுத்தி பயன்படுத்தலாம்.

22 ஆயில் புல்லிங்:
காலையில் எழுந்ததும் சுத்தமான நல்லெண்ணையை ஒரு தேக்கரண்டி எடுத்து வாயில் நிரைத்துக் கொண்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் லேசாக கொப்பளித்த படி இருக்கவும். எண்ணை நீர்த்து போன பின்பு உமிழ்ந்து விடவும். பிறகு பல் துலக்கி விடலாம். இந்த முறையை பின்பற்றும் போது தீவிரமான வாய்ப்புற்றினால் ஏற்படும் வாய்ப்புண்கள் கூட குணமாவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. உடல் ஆரோக்கியத்திலும் இந்த எண்ணெய் கொப்பளிப்பால் பல வியக்கத்தக்க மாறுதல்கள் நிகழும்.

இந்த இயற்கையான முறைகளை பின்பற்றுவதோடு தேவையற்ற தீய பழக்கங்களை விடுவதும், அதிக காரமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளையும் வெளியிடங்களில் விற்கப்படும் துரித உணவு வகைகளையும் தவிர்த்து நமது இயற்கை அன்னையின் கொடைகளான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதே நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கைக்கான தாரக மந்திரம் ஆகும்.

ulcer

அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்

ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். 

தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை  உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம்.

தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் கூடிய அல்சரில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அல்சர் இருந்தால், தயிரை அதிகம் சாப்பிட்டால், விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம்.

முட்டைகோஸில் அமினோ அமிலங்கள், எல்-குளூட்டமைன் மற்றும் ஜெபர்னேட் போன்ற அல்சரை சரிசெய்யும் பொருட்கள் அதிகம் உள்ளது. இவை அல்சரை குணமாக்குவதோடு, செரிமான மண்டலத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, அல்சர் வராமல் தடுக்கும்.

வாழையில் அல்சரை குணமாக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பொருள், அல்சரை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

கைக்குத்தல் அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வளமாக நிறைந்துள்ளது. எனவே அல்சர் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாவதோடு, அதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால், உடலியக்கங்கள் அனைத்தும் சீராக இயங்கும்.

சீஸில் எண்ணற்ற ஆரோக்கியமாக பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிட்டால், அல்சரை  உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, அல்சர் எளிதில் குணமாகிவிடும்.

பூண்டுகளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை உணவில் சேர்க்க உடலில் நோயை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். குறிப்பாக அல்சர் உள்ளவர்கள், பூண்டுகளை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலன்  கிடைக்கும்

Wednesday 26 February 2020

kidney stone and diabetes medicine

முகநூல் நண்பர்ஒருவரின் பதிவு,,,
உங்களுக்கும்பயன்படலாம்,,,

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. 
சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! 
பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். 
போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!
உடனே மருத்துவமனைக்குசென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.
"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"
நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...
என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...
என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...
கையமர்த்திய டாக்டர், 
"முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.
அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. 
நேற்றோடு வலி போய்விட்டது...
டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…

"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.அவர் கொடுத்த மருந்து
#Citralkaஎன்ற 60 ரூபாய் ஸிரப்...
இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன் 
#Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,
"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...
அவரோ சிரித்துக் கொண்டே 
"பின்பு எப்படி லட்சங்களை கறப்பது?" என்றவர்
"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், 
பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.
"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"என கேட்க...
"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் 
Anti Establishment... 
சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.
25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரேவருடத்தில் ஒழித்து... 
என்னை டசன் கணக்கில் '
#இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு குணமாக்கிய டாக்டர் இவர் தான்... 
இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MD படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.
Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician#CARE_CLINICFor Appointments 044 24742734/ 65551839/24483314 (between 9 am and 1 pm)At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …
அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!
Forward message …

Friday 17 January 2020

manthirams

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும் 
வெல்லலாம்.

(2) "மசி, நசி"  என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) "நங், நங்" என்றால் கெடுதல்
நிகழாது.

(4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் 
ஓடும்.

(5) "வங், வங்" என்றால் உலகமும்
வசியமாகும்.

(6) "வசி, வசி"  என்றால் பீடைகள்
விலகும்.

(7) "மசி, மசி"  என்றால் சகல 
விஷங்களும் இறங்கும்.

(8) "அசி, அசி"  என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.

(9) "உசி, உசி" என்றால் செல்வம் 
யாவும் ஒழிந்து போகும்.

(10) "மசி, நசி, நசி, மசி"  என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(11) "சிவ, சிவ"  என்றால் தீவினைகள்
அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. 

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
    சித்தர்களின் குரல் சிவ shangar

coconut poo

சித்தர்கள் உண்ட அபூர்வ காய கல்பம்

"முளைவிடபட்ட விதைகளே சுத்திசெய்யபட்ட முழு சக்தி"

தென்னபிள்ளையின் முளைவிடபட்ட வித்து பல சத்துக்களை உள்ளடக்கி உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே அதில் உள்ள புரதசத்து தாய்பாலில் உள்ள புரதத்தை போலவே வீரியமானது அதாவது நீரில் கரையும் தன்மையை கொண்டிருப்பதால் உடல் செல்கள் உடனடியாக கிரகித்து கொள்ளும் அதுமட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம், கந்தகம், இரும்பு என அத்தனை நுண்ணூட்டகங்களை தன்னகத்தே கொண்டு உள்ள சிறந்த உணவாக இதை கருதலாம் .....

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்...

முளைவிடபட்ட எந்த ஒரு வித்துக்களும் தன் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஊட்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்த தரவுகள் தான் முளைவிடபட்ட வித்துக்கள் உருவாக்கும் என்சைம்கள் அமினோ அமிலங்கள் உலோக அயனிகளை அடர்த்தியாக கொண்டு இருப்பதால் இதனை தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது இதில் உள்ள ஊட்டங்களால் உள்ளுறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கபெற்று உடல் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோகியமாக வைத்து கொள்ள உதவுகிறது..

1. வயிற்றில் புண் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளும் போது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி ஜீரணமண்டலத்தை சரிசெய்ய உதவும்.

2.இதில் இருக்கும் Capric Acid, Lactic acid, Fatty Acid மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி உடல் பருமனை குறைக்க உதவுகிறது நமக்கு தெரியும் தாய்பாலுக்கு இணையான சக்தி உள்ளது மோனோ லாக்டிக் அமிலம். 

3. உடல் வலிமைக்கு உகந்ததாக இதனை கருத காரணம் இதில் உள்ள உலோக அயனிகளான காப்பர், இரும்பு, பொட்டாசியம்,மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற உப்புக்கள் இரண்டு முறை அயனியாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் உடல் செல்களில் உடனடியாக ஊடுருவும் அதனால் தான் இதை ஆண்மை பெருக்கி என்கின்றனர். திருமணம் ஆகபோகும் புது மாப்பிள்ளைகளுக்கு இதை தருவதும் இதன் அடிப்படையில் தான்.

4.இந்த தென்னவிதை அல்கலைன் எனப்படும் காரதன்மை உடைய உணவு என்பதால் இதை எடுத்து கொள்ளும் போது தைராய்டு சுரப்பி சீர்கேட்டையும் சீர் செய்கிறது. வயிறு, கல்லீரல், சிறுநீரக பாதிப்பே தைராய்டு சுரப்பி பலவீனமாக முக்கிய காரணி என்பதை கவனத்தில் கொள்வோம். 

5. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதி உதிரபோக்கை குறைக்க தென்ன மரத்தின் வேரை இடித்து சாறு எடுத்து கொடுக்கும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உள்ளது அதே போல அத்தகைய காலங்களில் முளைவிடபட்ட தென்னம்பூவை சாப்பிட தருவதையும் கவனத்தில் கொள்வோம்.

தென்னையும் பனையும் ஏன் "கற்பத்தரு" என்றழைக்கிறோம்.

தென்னையும் பனையும் உயரமாக இருக்கும் மரங்கள், மின்னல் உருவாகும்போது அந்த மின்னலை உள்வாங்கி பூமியில் உள்ள High reactivity elements எனப்படும் சோடியம் பொட்டாசியம் கால்சியம் போன்ற தனிமங்களை அயனியாகாக்குகிறது மின்னலில் உள்ள உயர்அழுத்த மின்சாரத்தின் துனையுடன் பூமியில் உள்ளவற்றை அயனியாக்கும் செய்து தனது சைலம் எனப்படும் தண்டின் வழியாக உச்சிக்கு கடத்தும் போது மேலும் மேலும் அயனியாக்கம் செய்யபடுவதால் தானே இதனை கற்பத்தரு என்றழைக்கிறோம் .

வாய்ப்பு உள்ளபோது இந்த முளைவிடபட்ட தென்னபூவை பயன்படுத்த முயலுங்கள் இதில் உள்ள புரதம் மற்றும் மினரல்கள் உடல் செல்கள் உடனடியாக கிரகித்து உடலுக்கு ஊக்கம் தருகிறது.

Thursday 9 January 2020

manthirams

அகத்தியர் மந்திர வாள் என்றும் அபூர்வ மந்திர நூலில் அகத்தியர் சொன்ன அபூர்வ மந்திர அட்சர எழுத்துகள் நிகழ்த்தும் தாக்கங்கள்:

(1) "நசி, மசி" என்றிட எமனையும் 
வெல்லலாம்.

(2) "மசி, நசி"  என்றிட மன்னனும்
மாண்டிடுவான்.

(3) "நங், நங்" என்றால் கெடுதல்
நிகழாது.

(4) "சிங், சிங்" என்றால் மிருகங்கள் 
ஓடும்.

(5) "வங், வங்" என்றால் உலகமும்
வசியமாகும்.

(6) "வசி, வசி"  என்றால் பீடைகள்
விலகும்.

(7) "மசி, மசி"  என்றால் சகல 
விஷங்களும் இறங்கும்.

(8) "அசி, அசி"  என்றால் செல்வம்
அமோகமாக பெருகும்.

(9) "உசி, உசி" என்றால் செல்வம் 
யாவும் ஒழிந்து போகும்.

(10) "மசி, நசி, நசி, மசி"  என்றால் பேய்
பிசாசுகள் ஓடும்.

(11) "சிவ, சிவ"  என்றால் தீவினைகள்
அழியும்.

இது போன்ற எத்தனையோ ரகசிய பொக்கிஷங்கள் சித்தர்களால் உலக மக்களின் நலன் கருதி அருளப்பட்டன. 

  - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
    சித்தர்களின் குரல் சிவ shangar