Tuesday 23 December 2014

COLD- How to get rid of cold

ious Next
Share
சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
லதோசம், மூக்கடைப்பு அகத்தியர்
அருளிய உடனடி நிவாரணம்...
(எந்தவிதமான பக்க விளைவுகளோ,
மாத்திரைகளோ இல்லை..)
உலகிலே மிகப்பெரிய நோய்
என்று சொல்லக்கூடிய நோய்களில்
ஒன்று தான் ஜலதோசம், மூக்கில்
இருந்து தண்ணீர்
வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி,
மூக்கடைப்பு என அனைத்தும்
இருக்கிறது இதற்கு சித்த
மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண
பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும்
எந்த மருந்துமே உடனடியாக
வேலை செய்யவில்லை என்று பலர்
இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர்.
மிக மிக உடனடியாக
ஜலதோசத்தை குணப்படுத்தும்
மருந்துகள் குருநாதர் அகத்தியரில்
நூலில் நிறைந்து கிடைக்கிறது.
உதாரணமாக நூலில்
இருந்து ஒரு மருந்தை எடுத்து 10
பேருக்கு கொடுத்து பார்த்தோம்
உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன்
வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட
வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர்
சேர்வதால் வருகிறது, ஜலதோசம்
வருவது நல்லது தான் மண்டையில்
இருக்கும் நீரை மூக்கின் வழியாக
வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,
தொடர்ந்து சளி பிடித்து தும்மல்
வருவதாலும், மூக்கில் இருக்கும்
நீரை பல
முறை வெளியே சிந்துவதாலும்
மூக்கில் வலியும் தொண்டையில்
வேதனையும் தான் அதிகமாகிறது.
ஜலதோசம் வரும்
முன்னே நமக்கு தெரிந்துவிடும்
எப்படி என்றால் தொண்டையில்
சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும்
இதிலிருந்தே நமக்கு ஜலதோசம்
வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம
். இந்த நேரத்தில் நாம் 13
மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட
வேண்டும். தூசு குப்பையினால்
மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy)
போன்றவைகளினால் வரும் ஜலதோசம்
மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்
ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால்
ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால்
கட்டுக்குள் வருமே தவிர
முழுமையான குணம்
கிடைக்காது.தலையில்
சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான
மருந்தை சற்றுவிரிவாகத்
தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன்
நூலில் அக்கினிசேகரத்தையும்
வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம்
வரும் இதை பூசினால் உடனடியாக
குணம் கிடைக்கும்
என்று தெரியப்படுத்தி இருந்தார்.
வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன்
இப்படி குழப்பி இருக்கிறார்
என்று நினைக்கத்தோன்றும் ஆனால்
உண்மையில்
சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த
எளியவனுக்கும் தெரியப்படுத்திவ
ிட்டார் என்றே தோன்றியது.
அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும்,
வெள்ளை என்றால்
வெற்றிலைக்கு வைக்கும்
சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும்
சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில்
கிடைக்கும்.
மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த
மருந்தையும் சோதிக்காமல்
வெளியே தெரியப்படுத்திய
து கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால்
சோதித்து பின் தெரியப்படுத்தலாம்
என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள்
கழித்து நம் நண்பர் ஒருவர்
ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக
வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர்
வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும்
சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட்
வாங்கிக்கொண்டு சென்றோம். அவர்
அம்மாவிடம் மஞ்சள்
பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய
ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/
4 ஸ்பூன்
அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர்
விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல்
கலந்தோம்.(படத்தில்
மேலே காட்டப்பட்டுள்ளது)
மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும்
மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்
என்று சொல்லி அவங்க அம்மாவிடம்
கொடுத்தோம். அவர்கள் முதலில்
கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால்
நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம்
இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால்
உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம்
கொண்டும்
புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம்.
நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும்
மூக்கிலும் இந்தக்கலவையை அவர்
அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க
சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக
கூறிவிட்டு சென்றோம். சரியாக
மூன்று மணி நேரம் நன்றாக
அசந்து தூங்கியுள்ளார் அதன் பின்
நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார்
ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த
அறிகுறியும் இல்லை. மண்டையில்
இருக்கும் அத்தனை நீரையும்
சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன்
கூறி விட்டு சென்றார். குருநாதாரின்
அன்பை என்ன சொல்வேன்.
நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம்.
சில நாட்கள் கழித்து இவரின் தெருவில்
10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல்
நெற்றியில் நம்
சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன்
நெற்றியில்
ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம்
அவன் உடனே நம் நண்பரின்
வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார்
என்று கூறினார்.
உடனடியாக நம்
நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல்
பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர்
கொஞ்சம் காத்திருக்குமாற
ு கூறிவிட்டு வெளியே சென்று 10
நபர்களை அழைத்து வந்தார்
இத்தனை பேருக்கும்
ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம்
கிடைத்தது என்றார். 10 பேரிடமும்
தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த
சில தகவல்கள் மருந்து பூசிய பின்
தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால்
தான் மண்டையில் இருக்கும்
நீரை சுண்ணாம்பு முழுமையாக
எடுக்கிறது என்றும், அத்துடன்
இரவு படுக்கப்போகும் முன்னும்
இதே போல் பூசிவிட்டு படுக்கலாம்
என்றும், ஒரே நாளில்
இரண்டு முறை பயன்படுத்தினாலும்
எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும்
தெரிவித்தனர். சித்த
மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பு
ம் நபர்கள் கூட இந்த
மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள்
அனுபவத்தை மறக்காமல்
பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

How to reduce heat and way to increase possibility of conceiving

Yஉடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2
நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும்
சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள்
படித்தது மட்டுமின்றி மற்ற
(குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால்
பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த
செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ
நிலா மாற்றத்தால் நம்மில்
பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்)
ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம்
வெளியில் பயணங்கள்
மேற்கொள்வோருக்கும், அதிக நேரம்
நாற்காலி,
சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும்
ஏற்படுகிறது, இதனால் நம்
தலை முடி முதல் கால் வரை உள்ள
அனைத்தும்
ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக
முகப்பரு, தோல் வியாதிகள்,
தலை முடி உதிர்தல், வாயிற்று வலி,
உடல் எடை குறைதல் போன்ற
எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது,
இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க
அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய
மற்றும் ரகசியமான
வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில்
தேவையான
அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான
சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய்
காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல்
உரிக்காத பூண்டை போட்டு சில
நிமிடத்தில் சூடானதும் அடுப்பில்
இருந்து இறக்கி, சூடு ஆறினதும்
எண்ணையை காலின்(இரு கால்)
பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட
வேண்டும், 2 நிமிடங்கள்
கழித்து உடனே காலை கழுவி விட
வேண்டும், இதனை செய்யும்
போதே உங்கள்
உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர
முடியும், 2 நிமிடத்திற்கு மேல்
இதனை விரலில் வைத்திருக்க
கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள்
இதனை முயற்சி செய்ய வேண்டாம்,
மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண
உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம்
செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக
தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள்,
குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம்
குழந்தை வேண்டும் என்று வந்தால்
மேல் குறிப்பிட்ட மருத்துவ
முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம்
ஆண்களின்
விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில்
குழந்தை பிறக்குமாம், இதனை IT (18
வயதுக்கு மேல்) துறையில்
வேலை செய்பவர்கள் தினமும்
காலை குளிக்க போகும் முன் 1
நிமிடத்திற்கு எண்ணையை தடவினால்
மன அழுத்தம் நீங்கும். மேலும்
சிறியவர்களாக இருந்தால் வாரத்தில்
இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள்
படித்தது மட்டுமின்றி மற்ற
(குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால்
பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த
செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

Tuesday 9 December 2014

Siddha

சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
மூப்புளகா யந்தணிந்து மோகம்
பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய
முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
-தேரையர்.
முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள்
போல் அழகுடன் இருக்க நெல்லிக்
கனியை பாகம் செய்து சாப்பிடச்
சொல்கின்றனர்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல்
அழிஞ்சில், மஞ்சள்
ஆகியவற்றை வகைக்கு 100 கிராம்
வாங்கி ஒன்றாகத் தூள்
செய்து கொள்ளவும். இதில் 40 கிராம்
படிகார பற்பம் கலந்து வைத்துக்
கொள்ளவும். இதில் இரண்டு கிராம்
அளவு (அரை ஸ்பூன்) காலை-
இரவு இருவேளையும் உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட
சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை,
மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண
நோய்களுக்கு நன்மருந்தாகிறது.
சர்க்கரை நோயாளியின்
கணையத்தை வலுவேற்ற உதவும்.
மூப்பினை ஏற்படுத்தும்
தொல்லைகளைப் போக்கி, உடல்
உறுப்புகளை நல்ல நிலையில்
வைக்கும் திறன் படைத்தது.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன்
சேர்த்து விழுது போல்
அரைத்தெடுத்து, பாலுடன்
கலந்து தலையில் தேய்த்துக்
குளித்து வந்தால் நரை இருந்தாலும்
கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20
கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200
மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100
மி.லி என காலையும் மாலையும்
அருந்தி வந்தால் தலைச்சுற்றல்
கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்
கொதிப்பு நீங்கும்.

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

Siddha

1.
புற்று நோயை முற்றிலும் அழிக்க ,
வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில்
புற்று நோயை முற்றிலும் அழிக்க ,
வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப்
படுகிறார்களாம். சொந்த
செலவிலேயே சூனியம்
வைக்கறதுக்கு சமம். சொன்னா யார்
கேட்கப்போறா !?
உங்களால் முடிந்தவரை உங்கள்
நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக
தேவையானதாக இருக்க கூடும்… !
புற்று நோய்
வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய்
தளர்ந்து விடுவார்கள். அருகில்
இருந்து பார்த்தவர்களுக்குத் தான்
தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக்
கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை.
இந்த புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம்
சில மருந்துகளை கண்டுபிடித்து ,
குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும்,
பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த
சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம்
உயிரை விட்டு விடுவதே மேல்
என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான
வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள்
ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த
நோயின் வீரியத்தையும் கண்
முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை ,
படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த
ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர்
பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த
மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr
ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த
இம்மருந்தை புற்று நோயால் மிக
கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட
உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
இதில் பயன்படுத்தப்படும்
மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும்
சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக
மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக்
கற்றாழையை எடுத்து பக்கவாட்டில்
உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால்
துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக்
கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட
துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy
யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக
கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போ
தும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்
கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage
செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக குறுகிய
காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த
மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன
பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம்
இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
சிகரெட் பிடிக்கும் அனைவரும்
உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த
மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் ,
உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு
டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி,
குழந்தைகள், வயசான அப்பா ,
அம்மா எல்லோரும், நீங்க இல்லாம –
கஷ்டப்படப் போறதை நினைச்சுப்
பாருங்க…
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்.

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

2.

நண்பர்கள் கவனத்திற்கு. .
உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்தவரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால் முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்
Youtubeல் http://www.youtube.com/watch?v=76819p5OIJY

(நன்றி : இன்று முதல் தகவல்)

Sunday 16 November 2014

Sevalai RED BANANA

1.
செவ்வாழை...!!! www.puradsifm.com
திருமணமான தம்பதியர்
குழந்தை பேறுக்காக மருத்துவரையோ,
ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
குழந்தை இல்லாத தம்பதிகள்,
தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம்
சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த
வேண்டும். தொடர்ந்து 40
நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக
கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும்
கொண்டது
வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல
வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,
சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும்,
இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய
அளவிலேயே உட்கொள்ளும்
செவ்வாழைப்பழம் பல மருத்துவ
குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க
நாடுகளான கோஸ்டரீகா, மற்றும்
கியூபா எனக் கூறப்படுகிறது. இதில்
உள்ள பீட்டா கரோட்டீன்
கண்நோய்களை குணமாக்கும்.
செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம்,
உள்ளது. இது சிறுநீரகத்தில் கல்
ஏற்படுவதை தடுக்கிறது. இதில்
வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட்
காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம்
நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள
்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த
மருந்தாகும். கண்பார்வை குறைய
ஆரம்பித்த உடன்
தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட
பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள
்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர்
தொடர்ந்து 40 நாட்கள்
செவ்வாழை சாப்பிட்டு வர
மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற
பலவகையான பல்வியாதிகளையும்
செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல்
தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால்
தொடர்ந்து 21
நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர
ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
நீங்கள் தெரிந்துகொண்டதை
மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்....
பகிருங்கள்...!!!

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

2.
செவ்வாழை..!

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய். . .

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும். . .

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும். . .

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும். . .

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும். . .

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

-----------------------------------------------------
https://www.facebook.com/Siththar.Masters

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.

Thursday 9 October 2014

Heart attack -what you need to do yourshelf?

Dear All,
Please read this:-
1 Let’s say it’s 7.25pm and you’re going home
(alone of course) after an unusually hard day on
the job.
2 You’re really tired, upset and frustrated.
3 Suddenly you start experiencing severe pain in
your chest that starts to drag out into your arm
and up in to your jaw. You are only about five km
from the hospital nearest your home.
4 Unfortunately you don’t know if you’ll be able to
make it that far.
5 You have been trained in CPR, but the guy that
taught the course did not tell you how to perform
it on yourself.
6 HOW TO SURVIVE A HEART ATTACK WHEN
ALONE?
Since many people are alone when they suffer a
heart attack without help, the person whose heart
is beating improperly and who begins to feel faint,
has only
about 10 seconds left before losing
consciousness.
7 However, these victims can help themselves by
coughing
repeatedly and very vigorously. A deep breath
should be taken before each cough, and the cough
must be deep and prolonged, as when producing
sputum from deep inside the chest.
A breath and a cough must be repeated about
every two
seconds without let-up until help arrives, or until
the heart is felt to be beating normally again.
8 Deep breaths get oxygen into the lungs and
coughing
movements squeeze the heart and keep the blood
circulating. The squeezing pressure on the heart
also helps it regain normal rhythm. In this way,
heart attack victims can get to a hospital.
9 Tell as many other people as possible about
this. It could save their lives!!
10 A cardiologist says If everyone who gets this
mail
kindly sends it to 10 people, you can bet that we’ll
save at least one life.
11 Rather than sending jokes, please..contribute
by forwarding this mail which can save a person’s
life….
12 If this message comes around you ……more
than once…..please don’t get irritated……U need to
be happy that you have many friends who care
about you & being reminded of how to
tackle….Heart attacks….AGAIN…
From:
DR.N Siva
(Senior Cardiologist)

Food

1. Oats : Its not only tastes great but also reduces
your hunger. Oats contains fiber which helps and
stabilizes the levels of cholesterol.
2. Eggs : Eggs are the rich sources of proteins and
low in calories. Eggs helps us to build the muscles
and develops the good cholesterol.
3. Apples : Apples are enriched with powerful
antioxidants and other supplements. Most
importantly it contains Pectin which helps to
reduce the fat cells in the body.
4. Green Chillies : Green chillies contains Capsaicin
which helps to develop the body growth cells and
burns the calories in quick time.
5. Garlic : Garlic contains Allicin which has anti-
bacterial properties helps us to reduce the fat and
removes the bad cholesterol.
6. Honey : Honey is the best one to burn fat. Add
honey in warm water and take it daily in the early
morning.
7. Green Tea : Green Tea is the most effective one
which helps you to lose weight. It contains
Antioxidants which helps and stabilizes our body
weight.Take daily 2 cups of tea for a better results.
8. Wheat Grass : It boosts our metabolism and
helps to reduce the fat.
9. Tomatoes : Tomatoes helps us to burn the fat in
quick time. It also helps us to stay away from
cancer. So Take tomatoes in your diet regularly.
10. Dark Chocolate : Dark chocolate contains
Flavonoids, anti-inflammatory properties which
helps to reduce the cholesterol levels in the blood.
It boost the growth of serotonin in the blood and
also burns the fat.