Saturday, 6 February 2016

Red Arali flowers for diabetes wound

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆறாத காயங்கள் விரைவில் ஆறிட,
*
"ஆறாத புண் ஆற்றும் அரளி என நாவாராப் புகழும் இத் தாவரம் சாவெனக்கு வேண்டும்".
*
*
100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கை பிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்.
*
நன்றாக சாறு எண்ணெயில் இறங்கி விடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்து விடவும்.
*
இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும்.
*
நாள் பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது.
*
இது கடுமையான விஷம். மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும்.
*
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்…

No comments:

Post a Comment