Saturday 31 July 2021

piles

மூலம் உள்ளவர்கள் அதை போக்க எளிய வீட்டு வைத்திய மருத்துவ முறைகள்...!!!

தற்போது சில இளம் வயதினர் கூட பைல்ஸ் பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது ஆகும்.

மூல நோய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும். இது வேதனை தரக்கூடிய நோய்களில் ஒன்றாகும்.

இதனை போக்கும் ஒரு சில கைவைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

✍️மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி 2-3 வாரங்களுக்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி மூல நோயில் இருந்தும் விடுபடலாம்.

✍️முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்து வருவது மூல நோய்க்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

✍️நோய் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சாற்றினை ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

✍️புதினாவின் சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

✍️பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.

✍️ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பதினைந்து நிமிடம் உட்கார வேண்டும். அதன் பின் ஆசன வாய் பகுதியை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

✍️உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

✍️வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வாருங்கள். இது ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும்.

✍️பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.

Monday 5 July 2021

Aanmai kuraivu

ஆண்மைக்குறைவு & நரம்புத்தளர்ச்சி_உறுப்பு சிறுத்து போகுதல்_இரவிலும்_உடலுறவிலும் விந்து விரைவில் வெளியேறுதல்_விந்து நீர்த்து போகுதல் 
போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை மூலிகை காமலோஷம் சூரணம் செய்முறை விளக்கம்_பகுதி-3 

100% தீர்வு ஆதாரத்துடன்...
இதில்

👉ஆண்மை குறைவு
👉ஆண்குறி விரைப்பின்மை
👉ஆண் உறுப்பு தளர்ச்சி
👉ஆண் மலட்டு தன்மை
👉குழந்தையின்மை
👉தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
👉உயிர் அணு குறைபாடு
👉அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
👉கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
👉வீரியம் இல்லமை
👉நரம்பு பலப்படும்
👉ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 34 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

#காமலோஷம்_பிளஸ்_மருந்து_செய்முறை

தேவையான மூல பொருட்கள்:

1.ஜாதிக்காய் (5 முழு காய்)
2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
3.நீர்பிராமி (15கிராம்)
4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
5.பிப்பலி(பெரிய மிளகு) (10 எண்ணிக்கை)
6.நீர்முள்ளி(15கிராம்)
7.முசிலி (15கிராம்)
8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
9.அஸ்வகந்தா (30கிராம்)
10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்) 
11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
12.முருங்கை விதை (30 எண்ணிக்கை)
13.பால்முதுங்கன் (15 கிராம்)
14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
20.பாதாம் பிசின் (15கிராம்)
21.உலர் மதன காம பூ (30கிராம்)
22.கருவேலம் பிசின் (20கிராம்)
23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

☣️விளக்கத்திற்கு மாதிரி படங்கள் இணைக்க பட்டுள்ளது

👉 #சூரணம்_செய்முறை

👉🏼மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி

👉🏼மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும் பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்,உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்

👉 #சாப்பிடும்_முறை

தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 200 - ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சுத்தமான தேனில் 1 ஸ்பூன் அளவு (5g) பவுடர் கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும்.

👉 #பத்தியம் முறை

1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்

7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் #இதில்_பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

👉🏿நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

👉🏿இது விளம்பர பதிவு வியாபார பதிவோ இல்லை,எங்களிடம் மருந்து வாங்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை,இதுவரை பல ஆயிரம் ஆண்கள் பலன் பெற்று உள்ள சக்தி வாய்ந்த சூரணம்

✍️நீங்களே உங்கள் வீட்டில் செய்து எடுத்து நல்ல பலனை பெறலாம்

👉இந்த மருந்தினை செய்வதில் ஏதேனும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது 

✍️ஏற்கனவே பயன்படுத்தி பயன்பெற்றவர்களின் பலனை பார்க்க what s- app மட்டும் செய்யுங்கள் உதவி மற்றும் விளக்கம் அளிக்கப்படும் ,பயன் பெற்றவர்கள் கூறிய கருத்துக்களை அனுப்புகிறோம்

👉🏿தயார் செய்த இந்த மருந்து தேவை என்றால் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வாங்கி கொள்ளலாம்

72 00 15 54 41 வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள்

(தயவு செய்து போனில் பேச விரும்பினால் முதலில் வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள் பிறகு உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் மட்டும் பேசலாம்)

Friday 30 April 2021

vendaikai neer for blood and diabetes

🇨🇭#எண்ணற்ற_மருத்துவ_
#பலன்களை_கொண்டிருக்கிறது…❗

🔯 #வெண்டைக்காய்_நீர்…❗❓

           💢 நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது தெரியுமா❓ 

வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா❓

வெண்டைக்காய் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.

🇨🇭 #_வெண்டைக்காய்__நீர்……

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. 

👉வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.

❓#செய்முறை❓

👉முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.

💊 #ரத்த_சோகை💊

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.

இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம். அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.

💊#தொண்டை_வறட்சி💊

தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.

💊 #சர்க்கரை_நோய்💊

வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

💊 #வயிற்றுப்_போக்கு💊

பலரையும் பயமுறுத்தும் ஓர் வியாதி என்றே சொல்லலாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் தண்ணீர் சத்து எல்லாம் சட்டென்று குறைந்து விடுவதால் ஒருவர் சுயநினைவின்றி விழுவதற்கும் காரணமாக அமைந்திடும். அதனால் வயிற்றுப் போக்கு என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

நம் உடலில் இருந்து அதிகப்படியான மினரல்ஸ்கள் இதனால் வெளியிடும். அதனை சரிகட்டவும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.

💊 #கொலஸ்ட்ரால்💊

வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

💊 #மலச்சிக்கல்💊

கரையக்கூடிய ஃபைபர்களால் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்கலும் கட்டுப்படும். வெண்டைக்காயில் இருக்கும் தாதுக்கள் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.

💊 #நோய்_எதிர்ப்பு_சக்தி💊

ஒரு மனிதனுக்கு எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நம்மை தாக்கும் வைரஸ் தொற்று முதலில் பாதிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தான். இதனால் காய்ச்சலில் ஆரம்பித்து உயிர் போகக்கூடிய நிலை கூட வருகிறது. வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.

💊 #சருமம்💊

உள்ளுறுப்புகளின் கண்ணாடி என்று கூட சருமத்தை சொல்லலாம். சருமம் நன்றாக இருக்க வேண்டுமெனில் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று தான் வெண்டைக்காய்.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் பருகுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

💊 #எலும்புகள்💊

இது நம் எலும்புகளை வலுவாக்கும். இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும்.

எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

💊 #பசி 💊

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்துவிடும். இதனால் அளவுக்கு மீறி சாப்பிட்டு ஒபீசிட்டி வந்தது தான் மிச்சம்.

இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் சாறினை குடித்து வர பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வைத்தரும்.

💊#டிப்ரசன் 💊

சிலருக்கு காரணமின்றி சோகமாக இருப்பதாக தோன்றிடும். அல்லது எப்போதும் டயர்ட்டாக தோன்றும் அப்படியிருப்பவர்களுக்கும் இந்த நல்ல மருந்தாய் அமைந்திடும்.

இதிலிருக்கும் பாலிஃபினால் மற்றும் ஃப்லேவனாய்ட் க்ளைகோஜென் உற்பத்தியை அதிகரிக்கும். இது அதிகப்படியாக இருந்தால் உங்களுக்கு டயர்ட்டாகவே தோன்றாது.

💢 #மற்றவை ❓

⏩இவைத் தவிர இந்த நீரை தொடர்ந்து குடித்து வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

⏩அதோடு அல்சைமர் நோய் பாதிப்பினை தீவிரமடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் குடலிறக்கம் போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

Wednesday 31 March 2021

thyroid

தைராய்டு குணமாக ஒரு எளிமையான வீட்டு வைத்தியம்

தேவையான மூலப்பொருட்கள்

1.தண்ணீர் - 250 மி
2.கொத்தமல்லி - 100 கிராம்
3.மிளகு  - 25 கிராம்
4.பனை வெல்லம் - தேவையான அளவு சுவைக்காக

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு  கொத்தமல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

👉பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.

👉இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.

👉பிறகு 250 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் இரண்டு தேக்கரண்டி சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

👉மேலும் இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

👉இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை உணவுக்கு முன் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு முற்றிலுமாக நீங்கும்.

Monday 29 March 2021

diabetic kidney failure

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை
. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர்.
 ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... 
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார்.
 மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.  
"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.
மூக்கிரட்டை இலையின் படம் கீழே காண்க...

Friday 26 February 2021

natural rice and other iteme

*அன்பார்ந்த.... இயற்கை அங்காடி நண்பர்களை... சிறுதானிய சந்தை தேனியின் ...! வணக்கம்... எங்களிடம் இயற்கை முறையில் விளைவிக்கபட்ட...*
வரகு - 
தினை - 
சாமை - 
குதிரை வாலி - 
கம்பு - 
நாட்டு கம்பு - 
சோளம் - 
சிகப்பு சோளம் - 
இ சோள அரிசி - 
மக்கா சோளம் - 
பனி வரகு - 
கேழ் வரகு - 
கொள்ளு - 
கருப்பு கொள்ளு - 
சிகப்பு அரிசி - 
கை குத்தல் அரிசி - 
துயமல்லி - 
மைசூர் மல்லி - 
சீரக சம்பா - 
கிச்சடி சம்பா - 
புளுங்கள் சீரகசம்பா - 
ஆர்க்கானிக் இட்லி அரிசி - 
மாப்பிள்ளை சம்பா அரிசி - 
கருப்பு கவுனி - 
சிகப்புகவனி - 
மூங்கில் அரிசி - 
காட்டுயானம் - 
கருங்குருவை - 
குடவாழை - 
குழிபறிச்சான் - 
மட்டை அரிசி - 
மடுமுழுங்கி அரிசி - 
ஆர்கானிக் பொன்னி - 
பூங்கார் - 
பு வரகு. பு சாமை.. பு குதிரை வாலி.
கோதுமை - 
சம்பா கோதுமை - 
வரகு அவல் - 
ராகி அவல் - 
சாமை அவல் - 
குதிரை வாலி அவல் - 
கம்பு அவல் - 
கோதுமை அவல் - 
கொள்ளு அவல் - 
கருப்பு கவுனி அவல் - 
சோளம் அவல் - 
அரிசி அவல் - 
மாப்பிள்ளை சம்பா அவல் - 
ஆளிவிதை - 
மிளகு - 
ஏலக்காய் -.          
பச்சை வேர்கடலை - வருத்த வேர்கடலை-  
புளி - 
கருப்பு உளுந்து - 
வெள்ளை உளுந்து - 
குடம் புளி - 
நாட்டுக் கருப்பட்டி - 
நாட்டுச்சக்கரை - 
பணங்கற்கண்டு - தாெழி உளுந்து . இந்துப்பு கல் . இந்துப்பு துாள்- . நாடு வெல்லம்-. தட்டை பயறு-. நாடு பாசி பயறு-. கருஞ்சீரகம் -. நரிபயறு -                                                                                                                                                                                                                                                                                                                                              
                             
*ஆகியவை எங்களிடம் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்*
*தொடர்புக்கு . சிறுதானிய சந்தை தேனி தேனி .whatsap& cell. 9894420558 Fp. சிறுதானிய சந்தை தேனி

Wednesday 24 February 2021

malli jiuce

் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவரால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலிலிருந்த தனது சித்தப்பாவை கொத்தமல்லி இலைச்சாறு கொடுத்து காப்பாற்றிய ஒரு அற்புதம்

*கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்*

அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா.

உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!

ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க.

. வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!

ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது

கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா...

" சாப்பாடு இறங்குதா..?"

"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"

"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"

"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"

"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்...

 இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி.

அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?

அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மால்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்.

இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..! இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும். 

டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர். 

இரவு உறங்கி போனது...!

மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்.. என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர். 

கண்மூடி படுத்திருந்தவர்..... ஓர் இருமலோடு விழித்து கொண்டார்

ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,

மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார். 

"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித. எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.

இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.

தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்

அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:

நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,

தேங்காய் - 1 ,

நாட்டு சர்க்கரை - தேவையான அளவு 

சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். 

இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது. 

(1)வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்.

(2)கொத்துமல்லி இலைச்சாறுடன்,பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்.

(3)கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

 இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்.

வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும்.
பித்தம் கட்டுக்குள் இருக்கும்.

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.

இதை அனைவரும் பருகலாம்,

தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.

கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து உபயோகிக்கலாம். 

ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.