Friday 9 September 2022

pudalanga - piles many more

புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

#pragyagreenfarms 
#logupalanisamy 
#sailogu

Saturday 14 May 2022

old age and son daughter

மீள் பதிவு. 
இதுதான் உண்மை

1) எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்.

2) உங்கள் பேரக் குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். 

3) விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும்..  'என் பிள்ளை என் பிள்ளை' என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.

4) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம்.

5) காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை 'சம்சாரம் அது மின்சாரம்' விசு போல சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே .

6)  கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள்.. தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க . அங்கே அதிகம் தங்க வேண்டாம் .

7) எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க.

😎 அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம் சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.

அவர்கள் வாழ்வது உங்கள் வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை.. நவீன கார்போரேட் வாழ்க்கை. நீங்கள் 1000 ரூபாயை பெரிதாக நினைத்தவர்கள். அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள். எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள். 

9) அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.

10) உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்....

Saturday 30 April 2022

ladies finger for blood diabetes

🇨🇭#எண்ணற்ற_மருத்துவ_
#பலன்களை_கொண்டிருக்கிறது…❗

💊 #வெண்டைக்காய்_நீர்…❗❓💊

           💢 நாம் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறி. அதனை அப்படியே சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் எவ்வளவு பலன்கள் இருக்கிறது தெரியுமா❓ 

வெண்டைக்காயை ஊற வைத்த நீரைக் குடித்தால் உண்டாகும் அற்புதங்கள் என்ன தெரியுமா❓

வெண்டைக்காய் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின், இதயத் துடிப்பை சீராக்கும் மக்னீசியம் இருக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் பெக்டின் அல்சரை கட்டுப்படுத்துகிறது. இதில் நன்மைத் தரக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன.

🇨🇭 #வெண்டைக்காய்_நீர்……

வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. 

👉வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.

❓#செய்முறை❓

👉முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீள வாக்கி வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.

💊 #ரத்த_சோகை💊

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.

இதில் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் இருக்கின்றன. அவற்றில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சியும் அடக்கம். அதோடு இதில் இருக்கும் மக்னீசியம் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது.

💊#தொண்டை_வறட்சி💊

தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியாக்கள் மற்றும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் தொண்டையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியா தொற்றினை நீக்கச் செய்திடும்.

💊 #சர்க்கரை_நோய்💊

வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

💊 #வயிற்றுப்_போக்கு💊

பலரையும் பயமுறுத்தும் ஓர் வியாதி என்றே சொல்லலாம். வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடலில் இருக்கும் தண்ணீர் சத்து எல்லாம் சட்டென்று குறைந்து விடுவதால் ஒருவர் சுயநினைவின்றி விழுவதற்கும் காரணமாக அமைந்திடும். அதனால் வயிற்றுப் போக்கு என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.

நம் உடலில் இருந்து அதிகப்படியான மினரல்ஸ்கள் இதனால் வெளியிடும். அதனை சரிகட்டவும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.

💊 #கொலஸ்ட்ரால்💊

வெண்டைக்காயில் அதிகப்படியான கரையக்கூடிய ஃபைபர் இருக்கிறது. அதோடு இது கலோரி குறைவான காய் என்பதால் பயமில்லாமல் சாப்பிடலாம்.

வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

💊 #மலச்சிக்கல்💊

கரையக்கூடிய ஃபைபர்களால் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல மலச்சிக்கலும் கட்டுப்படும். வெண்டைக்காயில் இருக்கும் தாதுக்கள் நம் உடலில் இருக்கும் டாக்ஸின்களை நீக்க உதவுகிறது இதனால் உணவு செரிமானம் சீராக நடைப்பெற்று வயிறு தொடர்பான கோளாறுகள் சரியாகும்.

💊 #நோய்_எதிர்ப்பு_சக்தி💊

ஒரு மனிதனுக்கு எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

நம்மை தாக்கும் வைரஸ் தொற்று முதலில் பாதிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைத் தான். இதனால் காய்ச்சலில் ஆரம்பித்து உயிர் போகக்கூடிய நிலை கூட வருகிறது. வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.

💊 #சருமம்💊

உள்ளுறுப்புகளின் கண்ணாடி என்று கூட சருமத்தை சொல்லலாம். சருமம் நன்றாக இருக்க வேண்டுமெனில் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க கூடிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று தான் வெண்டைக்காய்.

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் பருகுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.

💊 #எலும்புகள்💊

இது நம் எலும்புகளை வலுவாக்கும். இதில் இருக்கும் ஃப்லோட் கர்ப்பிணிப்பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எலும்பு தொடர்பான நோய்கள், கை கால் மூட்டு வலி வராமல் தடுத்திடும்.

எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம்.

💊 #பசி 💊

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்துவிடும். இதனால் அளவுக்கு மீறி சாப்பிட்டு ஒபீசிட்டி வந்தது தான் மிச்சம்.

இந்தப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வெண்டைக்காய் சாறினை குடித்து வர பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வைத்தரும்.

💊#டிப்ரசன் 💊

சிலருக்கு காரணமின்றி சோகமாக இருப்பதாக தோன்றிடும். அல்லது எப்போதும் டயர்ட்டாக தோன்றும் அப்படியிருப்பவர்களுக்கும் இந்த நல்ல மருந்தாய் அமைந்திடும்.

இதிலிருக்கும் பாலிஃபினால் மற்றும் ஃப்லேவனாய்ட் க்ளைகோஜென் உற்பத்தியை அதிகரிக்கும். இது அதிகப்படியாக இருந்தால் உங்களுக்கு டயர்ட்டாகவே தோன்றாது.

💢 #மற்றவை ❓

⏩இவைத் தவிர இந்த நீரை தொடர்ந்து குடித்து வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

⏩அதோடு அல்சைமர் நோய் பாதிப்பினை தீவிரமடையாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும் குடலிறக்கம் போன்ற நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭

💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊

    ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Thursday 31 March 2022

cancer erode

புற்று நோய்க்கு சித்த வைத்தியம்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய், நுரையீரல் புற்று நோய், வாய் புற்றுநோய், மார்பகப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்ற எல்லா வகை புற்று நோய்களையும் முழுவதுமாக குணமாக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் முறைப்படி புதிதாக மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.!

மருந்தின் பெயர் 🍅 நந்தி வித்து நாதமருந்து 🍅 ஆகும். இம்மருந்து நமது ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  ரூ.3,200 மதிப்பு உள்ள 15 நாள் மருந்து ஒரு ரூபாய்க்கு வழங்கப் படுகிறது. இதை ஒரு பொது சேவையாக செய்து வருகிறார்கள்.
ஆயிரக் கணக்கான பேர் குணமாகி வரும் இங்கு நேரில் சென்று ஆதாரத்தைப் பார்த்துக் கொள்ளலாம். அங்கு ஓர் உண்டியல் இருக்கும். அதில் காணிக்கை செலுத்தி அப்பணம் மற்றர்களுக்கு உதவிட நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்.!

மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப் படுகிறது. அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள் நாகலிங்கம் RIMP, மற்றும் டாக்டர் சிவானந்தம் BSMS. ஆவர். இங்கு உள்ள சிறப்பு என்னவெனில் நன்கு கவனித்துப் பார்க்கிறார்கள். மரணத் தருவாயில் வந்த பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள். யாருக்கு எந்த மருத்துவ முறையில் மருத்துவம் பார்த்தாலும் இங்கு அழைத்துச் சென்றால் நிச்சயமாக குணமாகி விடுவார்கள்.!

                   அணுக வேண்டிய முகவரி :--

*அருள் சித்தா கேர்*, H.25 ஹவுசிங் யூனிட், மேலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP : (கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்) கொல்லம் பாளையம்,
ஈரோடு.638002. பஸ் நம்பர்; 42,38,30 சோலார் வழி பஸ் அனைத்தும் செல்லும்.
                             🦀🦀🦀🦀🦀🦀

அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப் படும்.
உண்மை நிலவரத்தை மேலும் விசாரித்துக் கொள்ளவும்.

                      ----- WhattsApp செய்தி -----

Thursday 17 March 2022

cancer hot coconut

*Hot Coconut water​ please, please, please forward:*

Dr. Rajendra A. Badwe,   TATA Memorial Hospital stressed that if everyone who receives this newsletter can forward ten copies to others, surely at least one life will be saved back...* I have already done my part, hope You can also help with your part. thank!

*Hot coconut water can save you a lifetime*

*Hot coconut ~ only kill cancer cells!*

Cut *2 to 3 thin coconut flakes in a cup, add hot water, it will become "alkaline water", drink every day, it is good for anyone.*

*Hot Coconut water releases an anti-cancer substance, which is the latest advance in the effective treatment of cancer in the medical field.*

Hot coconut juice *has an effect on cysts and tumors. Proven to remedy all types of cancer.*

This type of treatment with *coconut extract only destroys malignant cells, it does not affect healthy cells.*

In addition, the amino acid and coconut polyphenol in coconut juice *can regulate high blood pressure, effectively prevent deep vein thrombosis, adjust blood circulation and reduce blood clots.*

After reading, *tell others, family, friends, spread love!* Take care of your own health. 🙏🏻🙏🙏

Saturday 31 July 2021

piles

மூலம் உள்ளவர்கள் அதை போக்க எளிய வீட்டு வைத்திய மருத்துவ முறைகள்...!!!

தற்போது சில இளம் வயதினர் கூட பைல்ஸ் பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது ஆகும்.

மூல நோய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும். இது வேதனை தரக்கூடிய நோய்களில் ஒன்றாகும்.

இதனை போக்கும் ஒரு சில கைவைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

✍️மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி 2-3 வாரங்களுக்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி மூல நோயில் இருந்தும் விடுபடலாம்.

✍️முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்து வருவது மூல நோய்க்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

✍️நோய் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சாற்றினை ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

✍️புதினாவின் சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

✍️பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.

✍️ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பதினைந்து நிமிடம் உட்கார வேண்டும். அதன் பின் ஆசன வாய் பகுதியை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

✍️உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

✍️வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வாருங்கள். இது ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும்.

✍️பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.

Monday 5 July 2021

Aanmai kuraivu

ஆண்மைக்குறைவு & நரம்புத்தளர்ச்சி_உறுப்பு சிறுத்து போகுதல்_இரவிலும்_உடலுறவிலும் விந்து விரைவில் வெளியேறுதல்_விந்து நீர்த்து போகுதல் 
போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை மூலிகை காமலோஷம் சூரணம் செய்முறை விளக்கம்_பகுதி-3 

100% தீர்வு ஆதாரத்துடன்...
இதில்

👉ஆண்மை குறைவு
👉ஆண்குறி விரைப்பின்மை
👉ஆண் உறுப்பு தளர்ச்சி
👉ஆண் மலட்டு தன்மை
👉குழந்தையின்மை
👉தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
👉உயிர் அணு குறைபாடு
👉அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
👉கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
👉வீரியம் இல்லமை
👉நரம்பு பலப்படும்
👉ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 34 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

#காமலோஷம்_பிளஸ்_மருந்து_செய்முறை

தேவையான மூல பொருட்கள்:

1.ஜாதிக்காய் (5 முழு காய்)
2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
3.நீர்பிராமி (15கிராம்)
4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
5.பிப்பலி(பெரிய மிளகு) (10 எண்ணிக்கை)
6.நீர்முள்ளி(15கிராம்)
7.முசிலி (15கிராம்)
8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
9.அஸ்வகந்தா (30கிராம்)
10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்) 
11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
12.முருங்கை விதை (30 எண்ணிக்கை)
13.பால்முதுங்கன் (15 கிராம்)
14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
20.பாதாம் பிசின் (15கிராம்)
21.உலர் மதன காம பூ (30கிராம்)
22.கருவேலம் பிசின் (20கிராம்)
23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

☣️விளக்கத்திற்கு மாதிரி படங்கள் இணைக்க பட்டுள்ளது

👉 #சூரணம்_செய்முறை

👉🏼மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி

👉🏼மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும் பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்,உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்

👉 #சாப்பிடும்_முறை

தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 200 - ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சுத்தமான தேனில் 1 ஸ்பூன் அளவு (5g) பவுடர் கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும்.

👉 #பத்தியம் முறை

1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்

7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் #இதில்_பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

👉🏿நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

👉🏿இது விளம்பர பதிவு வியாபார பதிவோ இல்லை,எங்களிடம் மருந்து வாங்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை,இதுவரை பல ஆயிரம் ஆண்கள் பலன் பெற்று உள்ள சக்தி வாய்ந்த சூரணம்

✍️நீங்களே உங்கள் வீட்டில் செய்து எடுத்து நல்ல பலனை பெறலாம்

👉இந்த மருந்தினை செய்வதில் ஏதேனும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது 

✍️ஏற்கனவே பயன்படுத்தி பயன்பெற்றவர்களின் பலனை பார்க்க what s- app மட்டும் செய்யுங்கள் உதவி மற்றும் விளக்கம் அளிக்கப்படும் ,பயன் பெற்றவர்கள் கூறிய கருத்துக்களை அனுப்புகிறோம்

👉🏿தயார் செய்த இந்த மருந்து தேவை என்றால் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வாங்கி கொள்ளலாம்

72 00 15 54 41 வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள்

(தயவு செய்து போனில் பேச விரும்பினால் முதலில் வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள் பிறகு உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் மட்டும் பேசலாம்)