Saturday 31 July 2021

piles

மூலம் உள்ளவர்கள் அதை போக்க எளிய வீட்டு வைத்திய மருத்துவ முறைகள்...!!!

தற்போது சில இளம் வயதினர் கூட பைல்ஸ் பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள்.

மூலம் என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது ஆகும்.

மூல நோய் இரண்டு வகைப்படும் அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும். இது வேதனை தரக்கூடிய நோய்களில் ஒன்றாகும்.

இதனை போக்கும் ஒரு சில கைவைத்தியங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

✍️மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்க 2-3 உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி 2-3 வாரங்களுக்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கி மூல நோயில் இருந்தும் விடுபடலாம்.

✍️முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் பிரச்சனைக்கு மிகவும் அற்புதமான பானம். தினமும் காலை மற்றும் மாலை அரை கப் முள்ளங்கி ஜூஸ் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் குடித்து வருவது மூல நோய்க்கு மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

✍️நோய் உள்ளவர்கள், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலை சாற்றினை ஒரு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து, தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர மூல நோய் விரைவில் குணமாகும். மூல நோயால் மிகவும் அவதிப்படுபவர்கள் வேண்டுமானால் இதை முயற்சித்துப் பாருங்கள்.

✍️புதினாவின் சாற்றினை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் 3 முறை சாப்பிட்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

✍️பைல்ஸ் பிரச்சனை இருப்பவர்கள் நிம்மதியாக உட்கார முடியாத அளவில் ஆசன வாய் பகுதியில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அப்படி வலி சந்திக்கும் போது சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஆசன வாயில் பூசினால், வலி குறையும்.

✍️ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் பதினைந்து நிமிடம் உட்கார வேண்டும். அதன் பின் ஆசன வாய் பகுதியை சுத்தமாக துடைத்துவிட வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

✍️உங்களுக்கு பைல்ஸ் இருந்தால், 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயிலுடன் ஒரு டீபூன் ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையில் நனைத்து ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.

✍️வெளி மூலம் உள்ளவர்கள், கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதை ஆசன வாயில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். உள் மூலம் உள்ளவர்கள் கற்றாழை இலையின் தோல் மற்றும் முட்களை நீக்கிவிட்டு, ஜெல்லை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதை ஆசன வாயில் சொருக வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயை ஆசன வாயில் தடவ வேண்டும். இப்படி தினமும் 3 முறை செய்து வாருங்கள். இது ஆசன வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி விரைவில் குணமாக உதவும்.

✍️பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் நற்பதமான பூண்டு பற்களை ஒரு கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, அதில் பஞ்சுருண்டைகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
வெளிமூலம் உள்ளவர்கள் இதில் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து ஆசன வாயில் தடவ வேண்டும். உள்மூலம் உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லின் தோலுரித்து, அதை லேசாக நசுக்கி அதை ஆசன வாயில் சொருகி இரவு முழுவதும் வைத்திருங்கள்.

Monday 5 July 2021

Aanmai kuraivu

ஆண்மைக்குறைவு & நரம்புத்தளர்ச்சி_உறுப்பு சிறுத்து போகுதல்_இரவிலும்_உடலுறவிலும் விந்து விரைவில் வெளியேறுதல்_விந்து நீர்த்து போகுதல் 
போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை மூலிகை காமலோஷம் சூரணம் செய்முறை விளக்கம்_பகுதி-3 

100% தீர்வு ஆதாரத்துடன்...
இதில்

👉ஆண்மை குறைவு
👉ஆண்குறி விரைப்பின்மை
👉ஆண் உறுப்பு தளர்ச்சி
👉ஆண் மலட்டு தன்மை
👉குழந்தையின்மை
👉தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
👉உயிர் அணு குறைபாடு
👉அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
👉கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
👉வீரியம் இல்லமை
👉நரம்பு பலப்படும்
👉ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 34 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

#காமலோஷம்_பிளஸ்_மருந்து_செய்முறை

தேவையான மூல பொருட்கள்:

1.ஜாதிக்காய் (5 முழு காய்)
2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
3.நீர்பிராமி (15கிராம்)
4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
5.பிப்பலி(பெரிய மிளகு) (10 எண்ணிக்கை)
6.நீர்முள்ளி(15கிராம்)
7.முசிலி (15கிராம்)
8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
9.அஸ்வகந்தா (30கிராம்)
10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்) 
11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
12.முருங்கை விதை (30 எண்ணிக்கை)
13.பால்முதுங்கன் (15 கிராம்)
14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
20.பாதாம் பிசின் (15கிராம்)
21.உலர் மதன காம பூ (30கிராம்)
22.கருவேலம் பிசின் (20கிராம்)
23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

☣️விளக்கத்திற்கு மாதிரி படங்கள் இணைக்க பட்டுள்ளது

👉 #சூரணம்_செய்முறை

👉🏼மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி

👉🏼மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும் பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்,உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்

👉 #சாப்பிடும்_முறை

தினமும் காலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 200 - ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சுத்தமான தேனில் 1 ஸ்பூன் அளவு (5g) பவுடர் கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும்.

👉 #பத்தியம் முறை

1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்

7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் #இதில்_பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

👉🏿நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

👉🏿இது விளம்பர பதிவு வியாபார பதிவோ இல்லை,எங்களிடம் மருந்து வாங்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லை,இதுவரை பல ஆயிரம் ஆண்கள் பலன் பெற்று உள்ள சக்தி வாய்ந்த சூரணம்

✍️நீங்களே உங்கள் வீட்டில் செய்து எடுத்து நல்ல பலனை பெறலாம்

👉இந்த மருந்தினை செய்வதில் ஏதேனும் உங்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ அல்லது 

✍️ஏற்கனவே பயன்படுத்தி பயன்பெற்றவர்களின் பலனை பார்க்க what s- app மட்டும் செய்யுங்கள் உதவி மற்றும் விளக்கம் அளிக்கப்படும் ,பயன் பெற்றவர்கள் கூறிய கருத்துக்களை அனுப்புகிறோம்

👉🏿தயார் செய்த இந்த மருந்து தேவை என்றால் ஆர்டர் செய்து கூரியர் மூலம் வாங்கி கொள்ளலாம்

72 00 15 54 41 வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள்

(தயவு செய்து போனில் பேச விரும்பினால் முதலில் வாட்சப்ப் மட்டும் செய்யுங்கள் பிறகு உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் மட்டும் பேசலாம்)