Monday, 25 January 2016

Facts

தெரிந்து கொள்வோம்:-

1.
--------------------------------
* வெங்காயம் நறுக்கும் பொழுது, சுயிங் கம் மென்றால் கண்களில் நீர் வருவதை தவிர்க்கலாம்.
* ரொட்டிகளில் (bread) ,மனித முடி உள்ளது. L-cysteine எனப்படும் அமினோ-அமிலம் பேக்கிங் தொழிற்சாலைகளில் மாவைப் பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. இது மனித ரோமங்களில் அதிகமாக காணப்படுவதால், அதிக அளவில் ரோமங்களிலிருந்தே எடுக்கப்படுகிறது.
* ஒரு கோப்பை கேழ்வரகு (கேப்பை) கூழ் தயாரிக்க ஆகும் செலவு அதிக பட்சம் ரூபாய் பத்து. இது நம் இதயத்தைப் பாதுகாக்கவும், இரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைத்து தொடர்ந்து கட்டுப்படுத்தவும், மேலும் பல சமநிலைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
* பச்சை வெங்காயத்தை உண்பதினால் உடல் உறுதி (stamina) அதிகரிக்கிறது.
* மிளகு பலவிதமான விஷங்களை முறிக்கும் ஆற்றலுடையது.
* பாதி வேக வைத்த உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு முக்கியத் தேவையான பல தனிமங்கள் உள்ளது.
* தக்காளியில் வைட்டமின் B6 உள்ளது. பச்சைத் (சமைக்காத) தக்காளிப் பழங்களைக் காலையில் உண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உலகிலேயே வெப்பமான கோடை காலத்தை உடைய நாடுகளில் ஒன்றாக இருந்தும் கூட, ஐஸ் க்ரீம் (பனிக்கூழ்) சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவான நாடாக இந்தியா உள்ளது, ஆச்சரியத்தக்கது என்று கருதுகின்றனர்.
* ஆப்பிள் தண்ணீரில் மிதக்கும். ஏனெனில் அதில் 25 சதவிகிதம் காற்று உள்ளது.
* 7500க்கும் அதிகமான ஆப்பிள் வகைகள் உலகில் பயிர் செய்யப் படுகின்றன. தினமும் ஒரு ஆப்பிள் வகையாக உண்டு சோதித்தால், மொத்த வகையையும் உண்ண உங்களுக்கு 20 ஆண்டுகள் தேவைப்படும்.
* உலகிலேயே மிக விலை அதிகமான பழம், ஜப்பானின் "யுபாரி கேண்டலோப்" ( Yubari
cantaloupe) ஆகும். ஒரு முறை, இரண்டு பழங்கள் சேர்த்து 23,500 டாலருக்கு ஏலத்தில் விலை போனதாம்.
* உலகில் தினமும் உற்பத்தி செய்யப்படும் உணவில் பாதி அளவு வீணாக்கப் படுகிறது.
* கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் தான். 3000 வருடங்களுக்கும் மேல் கெடாமல் இருக்கும். (தேன் என்பது தேனீக்கள் எடுக்கும் வாந்தியே)
* உலகில் இதுவரை அதிகம் திருடப்பட்ட உணவு பாலாடை.
* ஆதியில் கேரட்டின் நிறம் ஊதாவாக இருந்தது.
* பீநட் பட்டர் (peanut butter) என்று அழைக்கப்படும், வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணையை வைத்து விஞ்ஞானிகளால் வைரங்களை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
* டைனமைட்டுகள், வேர்க்கடலைகளை வைத்து தயாரிக்கப்படுகின்றன.
* ஆகாய விமானத்தில் உணவு அவ்வளவாக உசிக்காது. காரணம், நம் நுகர்வு சக்தியும், சுவைக்கும் சக்தியும், 20 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது.
* நெருக்கடியான நேரத்தில் ( உடலில் நீழப்பை சமன் செய்ய ) இளநீரை நேரடியாக நாளங்கள் மூலம் ரத்தத்தில் செலுத்தலாம். இளநீர் அவ்வளவு தூய்மையானது. விபத்தில் விழுந்த பற்களை உடனடியாக இளநீரில் போட்டு வைத்தால், அவற்றை மீண்டும் பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், இளநீரில் அவ்வளவு சுலபமாக பாக்டீரியா அண்டாது.
* வாழைப்பழங்கள், இப்பொழுதுள்ளவை போலல்லாமல், முன்பு, குட்டையாகவும், நிறைய விதைகளுள்ளவையாகவும், அதிக ஈரப்பதமில்லாதவையாகவும் இருந்துள்ளன. (படத்தினைப் பார்க்கவும்)

2.
தெரிந்துகொள்வோம்
* ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.
* நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.
* நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.
* தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.
* பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.
* 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.
* யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.
* மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.
* தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.
* சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
* மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.
* ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.
* எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.
* வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.
* பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.
* விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.
* 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.
* சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.
* தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!

2
--------------
கைகள் புக முடியாத கண்ணாடி பாட்டில்களின் அடியில் காணப் படும் கறைகளை அகற்ற சிரமமாக இருக்கிறதா? எலுமிச்சைப் பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பாதிக்கு மேல் தண்ணீர் விட்டுக் குலுக்கினால் சுத்தமாகிவிடும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சரியான பதத்தில் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? அரைத்த மாவில்இருந்து கொஞ்சம் கிள்ளி தண்ணீரில் போடுங்கள். சரியான பதம் என்றால் மாவு தண்ணீரில் மிதக்கும்; கெட்டியாக அரைத்திருந்தால் நீரில் மூழ்கிவிடும்; மிகவும் நீர்க்க அரைத்திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும்.
தக்காளி சட்னி செய்யும்போது. எள்ளை வறுத்துப் பொடித்துப் போட்டு அரைத்தால், மணம் தூக்கலாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
வயிற்றுப் புண் உள்ள வர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடிகஞ்சியை குடித்தால், நிவாரணம் கிடைக்கும்
காரக்குழம்பு செய்யும்போது காரம் அதிகமாகிவிட்டால், சிறிது தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால்.. காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.
பொங்கல் செய்யும்போது முழு மிளகை போடுவதால் பலரும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதைத் தவிர்க்க, மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து பொங்கலில் போட்டுக் கிளறிவிடலாம்!
கை நகங்களுக்குக் கீழே கருமை நிறம் ஏறியிருப்பவர்கள், தேங்காய் எண்ணெயுடன் சந்தனப் பொடியைச் சேர்த்து கைகளில் தினமும் பூசி வந்தால் நாளடைவில் கருமை மறையும்.
காலிஃப்ளவரை பயன்படுத்தியதும், இலையைத் தூக்கி எறியாமல், எண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து... இதனுடன் உப்பு, வதக்கிய இலை சேர்த்து துவையல் அரைக்கலாம். இது சுவையும், சத்தும் மிக்கது.
போண்டா அல்லது வடைக்கு உளுந்து அரைக்கும்போது தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டால், மாவை வழித்து பாத்திரத்தில் வைத்து, அதில் ஒரு கைப்பிடி ரவையைத் தூவிக் கலந்து, சற்று நேரம் ஊறவைத்து எடுத்தால், மாவு கெட்டியாகி இருக்கும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடையோ, போண்டாவோ செய்யும்போது மொறுமொறு என்று இருப்பதுடன், எண்ணெயும் அதிகம் குடிக்காது.

______ ________________________    ____

4.

14 Most Amazing Interesting Facts (y) :

1. Most soccer players run 7 miles in a game.

2.The only 2 animals that can see behind itself without turning its head are the rabbit and the parrot.

3. It cost 7 million dollars to build the Titanic and 200 million to make a film about it.

4. Every time you sneeze some of your brain cells die.

5. Your left lung is smaller than your right lung to make room for your heart.

6. Laughing lowers levels of stress hormones and strengthens the immune system. Six-year-olds laugh an average of 300 times a day. Adults only laugh 15 to 100 times a day.

7. Chewing gum while peeling onions will keep you from crying.

8. The Boeing 747 is capable of flying upside-down if it weren’t for the fact that the wings would shear off when trying to roll it over.

9. Never hold your nose and cover your mouth when sneezing, as it can blow out your eyeballs.

10. In ancient Greece, children of wealthy families were dipped in olive oil at birth to keep them hairless throughout their lives.

11. You can actually sharpen the blades on a pencil sharpener by wrapping your pencils in aluminum foil before inserting them.

12. 14 newborns baby will be given to the wrong parents daily.

13. 160 cars can drive side by side on the Monumental Axis in Brazil, the world’s widest road.

14. A cockroach can live several weeks with its head cut off.
(y) (y) (y) (y) (y)  :) :) :) :)

No comments:

Post a Comment