Tuesday, 9 December 2014

Siddha

1.
புற்று நோயை முற்றிலும் அழிக்க ,
வராமல் தடுக்க
வெறும் நூறு ரூபாயில்
புற்று நோயை முற்றிலும் அழிக்க ,
வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப்
படுகிறார்களாம். சொந்த
செலவிலேயே சூனியம்
வைக்கறதுக்கு சமம். சொன்னா யார்
கேட்கப்போறா !?
உங்களால் முடிந்தவரை உங்கள்
நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக
தேவையானதாக இருக்க கூடும்… !
புற்று நோய்
வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய்
தளர்ந்து விடுவார்கள். அருகில்
இருந்து பார்த்தவர்களுக்குத் தான்
தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக்
கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை.
இந்த புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம்
சில மருந்துகளை கண்டுபிடித்து ,
குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும்,
பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த
சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம்
உயிரை விட்டு விடுவதே மேல்
என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான
வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள்
ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த
நோயின் வீரியத்தையும் கண்
முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை ,
படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த
ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர்
பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த
மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr
ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த
இம்மருந்தை புற்று நோயால் மிக
கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட
உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .
இதில் பயன்படுத்தப்படும்
மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும்
சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக
மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக்
கற்றாழையை எடுத்து பக்கவாட்டில்
உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால்
துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக்
கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட
துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy
யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக
கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போ
தும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள்
கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage
செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக குறுகிய
காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த
மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன
பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம்
இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
சிகரெட் பிடிக்கும் அனைவரும்
உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த
மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் ,
உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு
டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி,
குழந்தைகள், வயசான அப்பா ,
அம்மா எல்லோரும், நீங்க இல்லாம –
கஷ்டப்படப் போறதை நினைச்சுப்
பாருங்க…
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்.

Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS

2.

நண்பர்கள் கவனத்திற்கு. .
உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்தவரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால் முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்
Youtubeல் http://www.youtube.com/watch?v=76819p5OIJY

(நன்றி : இன்று முதல் தகவல்)

No comments:

Post a Comment