1.
செவ்வாழை...!!! www.puradsifm.com
திருமணமான தம்பதியர்
குழந்தை பேறுக்காக மருத்துவரையோ,
ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
குழந்தை இல்லாத தம்பதிகள்,
தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம்
சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த
வேண்டும். தொடர்ந்து 40
நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக
கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும்
கொண்டது
வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல
வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,
சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும்,
இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய
அளவிலேயே உட்கொள்ளும்
செவ்வாழைப்பழம் பல மருத்துவ
குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க
நாடுகளான கோஸ்டரீகா, மற்றும்
கியூபா எனக் கூறப்படுகிறது. இதில்
உள்ள பீட்டா கரோட்டீன்
கண்நோய்களை குணமாக்கும்.
செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம்,
உள்ளது. இது சிறுநீரகத்தில் கல்
ஏற்படுவதை தடுக்கிறது. இதில்
வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட்
காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம்
நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள
்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த
மருந்தாகும். கண்பார்வை குறைய
ஆரம்பித்த உடன்
தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட
பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள
்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர்
தொடர்ந்து 40 நாட்கள்
செவ்வாழை சாப்பிட்டு வர
மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற
பலவகையான பல்வியாதிகளையும்
செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல்
தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால்
தொடர்ந்து 21
நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர
ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
நீங்கள் தெரிந்துகொண்டதை
மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்....
பகிருங்கள்...!!!
Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS
2.
செவ்வாழை..!
எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண்நோய். . .
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி குணமடையும். . .
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி சிறங்கு நீங்கும். . .
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
நரம்பு தளர்ச்சி குணமடையும். . .
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தொற்றுநோய் தடுக்கப்படும். . .
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
-----------------------------------------------------
https://www.facebook.com/Siththar.Masters
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/
ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
No comments:
Post a Comment